தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் வவுனியாவில் நாளை!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களில் பலர் என்னுடன் இணக்கமாக உள்ளனர் : ஆளுநர் சந்திரசிறி!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களில் பலர் என்னுடன் இணக்கமாக வேலைகள் செய்து வருகின்றார்கள். ஆனால் சிலர் மாத்திரமே எதிராகச் செயற்படுகின்றனர். என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில்...
வர்த்தகப் பொருளாக மாறியுள்ள நத்தார் தாத்தா : கத்தோலிக்க திருச்சபை கடும் கண்டனம்!!
நத்தார் தாத்தா தற்பொழுது ஒரு வர்த்தக பொருளாக மாற்றியுள்ளமை தொடர்பில் கத்தோலிக்க திருச் சபை கடும் எதிர்ப்பை வெளியிடுவதக கொழும்பு பேராயரின் ஊடக கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய பெனடிக் ஜோசப் ஆண்டகை...
45 லட்சம் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர் உட்பட நால்வர் கைது!!
சுமார் 45 லட்சம் பணம் மற்றும் பொருட் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்தறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
மன்னார் பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் : செல்வம்!!
மன்னார் பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை அகற்ற உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
வவுனியா நெளுக்குளத்தில் வயலிலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!!(படங்கள்)
வவுனியா, மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியிலுள்ள வயலில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தினை இன்று காலை வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று மதியம் தனது வயலுக்குச் சென்ற இராமன்...
தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் ஏற்காதவர்கள் நாட்டில் இருக்க உரிமையில்லை : ஜாதிக ஹெல உறுமய!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் தேசிய கீதத்தை பாட முடியாது என சவால் விடுத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை...
வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!!
2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!! (படங்கள்)
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நேற்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த...
உயர்தர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் சாதனை!!
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியாமாவட்டத்தில் முதல் பத்து இடங்களில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் 8 இடங்களை தமதாக்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார். இது தொடர்பில்...
வெளியாகியுள்ள க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகளின் படி நான்கு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள்!!
வெளியாகியுள்ள க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகளின் படி கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் காலி ரிச்மன்ட் கல்லூரியைச் சேர்ந்த அதித்த வீரசிறி டயஸ் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.
விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை...
தொண்டர்களுக்கும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் : வடமாகாண சுகாதார அமைச்சர் உறுதி!!
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் வடமாகாண சபை அழுத்தம் கொடுக்கும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உறுதியளித்துள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சுக்கு கீழ்...
இசுருபாய கல்வியமைச்சின் கட்டிடத்தில் தீ விபத்து!!
பத்தரமுல்லையிலுள்ள இசுருபாய கல்வியமைச்சின் கட்டிடத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டிடத்தில் நான்காவது மாடியில் இன்று காலை 8.45 அளவில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை...
உயரமான கிறிஸ்மஸ் மரத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் நிகழ்வு!!
கிளிநொச்சியில் மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வொன்று பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ம் திகதி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால்,...
க.பொ.த உ/த பெறுபேறுகள் வெளியாகின!!
2013 கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தற்சமயம் இணையத்தில் வெளியாகியுள்ளன.
www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த....
தமிழ் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் : டக்ளஸ் அறிவுரை!!
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக்...
















