பாராளுமன்றத்தை பார்வையிட இன்று முதல் அனுமதி தேவையில்லை : சபாநாயகர்

முன் அனுமதியின்றி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை எவர் வேண்டுமானாலும் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்படும் என சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தை பார்வையிட வேண்டுமாயின் முன் அனுமதிப் பெறவேண்டும் என நடைமுறை...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு அரசு கண்டனம்!!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரும் ஐரோப்பிய ஒன்றின் தீர்மானத்தை கண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எந்த...

இலங்கையில் விஷ நோய் பரவ ஐ.நா சபை காரணம் என குற்றச்சாட்டு..!

மர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார்...

வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றத் தடை?? : தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது :...

வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் நடைபெறும் பாடசாலை நிகழ்வுகளின் போது தேசிய கொடியை ஏற்றக் கூடாது என சில பிரிவினைவாத தமிழ்...

வட மாகாண சபையின் இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரிப்பு!!

வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது. வட மாகாண சபையின் நிர்வாகம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இரண்டு தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட...

வடமாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!!

வட மாகாண சபையில் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட அமர்வுகள் மூன்று தினங்களாக இடம்பெற்று வந்தன. முதல் நாள்...

டெல்லி விமான நிலையத்தில் பயங்கர விபத்து தவிர்ப்பு : ராகுல் காந்தி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்!!

டெல்லி விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்படுவது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்தி உயிர் தப்பினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம்...

கோடிக்கணக்கில் பணம் மோசடி : வெள்ளவத்தையில் தமிழ் இளைஞர்கள் கைது!!

போலி கடன் அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை எடுத்த தமிழ் இளைஞர்களை கொண்ட குழுவை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் கனடாவில்...

இலங்கை பிரதமரை கைது செய்யுமாறு ஹெல உறுமய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!!

இலங்கை பிரதமர் டீ.எம்.ஜயரட்னவை ஊழல் விவகாரத்திற்கு உடந்தையானமை தொடர்பில் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. . அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்த...

நானாட்டான் பிரதேச செயலகத்தை தாக்கியதாக 60ற்கும் மேற்பட்டவர்கள் கைது!!

மன்னார் பொன்தீவுகண்டல் காணி பிரச்சினை காரணமாக நானாட்டான் பிரதேச செயலக அலுலவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, அறுபதுக்கும் மேற்பட்ட பொன்தீவுகண்டல் கிராமவாசிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பொன்தீவுகண்டல் கிராமத்து மக்களின் பூர்வீகக் காணிகள் என்று...

வடக்கில் இரு அமைச்சுக்களுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!!

வடமாகாண சபையில் கல்வி, கலை, பண்பாட்டு மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று (11) காலை 9.30 அளவில் ஆரம்பமான சபை அமர்வில்,...

மாஸ்டர் ஸ்ரீதர் திடீர் மரணம் : மாரடைப்பால் உயிர் பிரிந்தது!!

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. மாஸ்டர் ஸ்ரீதர் குறத்தி மகன் படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். கர்ணன் படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். கந்தன்...

பிறந்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்ற தாய்!!

வீட்டில் பிரசவித்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணொருவரை நுவரெலியா டயகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். டயகாமம் மூன்றாம் பிரிவு தோட்டத்தில் வசித்து வந்த தமிழ்ப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனது...

தமிழக மீனவர்கள் 200ற்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய...

தந்தையை போல் நானும் கட்சிக்காக உயிரை தியாகம் செய்ய தயார் : சஜித் பிரேமதாச!!

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை போன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில்...

பதவி விலகுவதாக மூன்று முறை சந்தர்ப்பங்களில் கூறியும் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை : பிரதமர்!!

மூன்று சந்தர்ப்பங்களில் தான் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய போதும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சாதாரண...