மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து அறிவிக்கப்படவில்லை – இலங்கை அரசாங்கம்..!
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைப்பு...
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்..!
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
வவுனியாவில் தனிமையில் இருந்த வயோதிபப் பெண் மீது துப்பாக்கிச்சூடு..!
வவுனியா - மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்...
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே பரபரப்புத் தகவல்!!
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை...
வவுனியா முன்னாள் வர்த்தக சங்க தலைவர் P.S.அப்துல்லா காலமானார் : வவுனியாவில் கடைகள் அனைத்தும் அரைநாள் மூடப்படும்!!
வவுனியா முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் P.S.அப்துல்லா இன்று காலை கேரளாவில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் கடைகள் அனைத்தும் இன்று அரைநாள் மூடப்படும்.
இது தொடர்பாக வவுனியா நெற் இணையம்...
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 7 ஆண்டு கடூழியச் சிறை!!
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் நேற்று 7 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பிபிலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிக்கெட்டிய பிரதேசத்தில் 2011ம் ஆண்டு...
போர்க்குற்ற விசாரணை : இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!!
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் அனைத்துலக அழைப்புகளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்து வருகின்ற நிலையில் இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க...
கோவில்கள் உடைப்பு உண்மை என்றால் சகித்துக் கொள்ள முடியாது : ஈபிடிபி ஜனாதிபதிக்கு கடிதம்!!
வலிகாமம் வடக்கு அதிஉயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் அங்கிருந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அங்கு கோவில்களும் கல்லூரிகளும் இடித்து அழிக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதை தடுத்துநிறுத்த ஜனாதிபதி...
நெடுந்தீவு பி.சபை தலைவர் கொலை : வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது!!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) மனைவியும் மற்றுமொரு...
நிர்வாணமாக வேறொருவரின் வீட்டில் உறங்கிய நபர் : கட்டி வைத்து உதைத்த உரிமையாளர்கள்!!
யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து நிர்வாணமாய் உறங்கிய நபரொருவரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
நேற்று அதிகாலை அதே...
மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை!!
தனது மனைவியின் முதலாம் கணவரது பிள்ளையான 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாதம்பே - வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த...
அழிவு வரும் வந்தே தீரும் காத்திருங்கள் : மனோ கணேசன் ஆதங்கம்!!
வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு, கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்...
சனத் ஜயசூரியவின் வாகனம் பன்றியுடன் மோதி விபத்து!!
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய பயணம் செய்த வாகனம் காட்டுப் பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலே நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக உள்ளது : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!
ஜனாதிபதி சொல்லில் ஒரு முகத்தையும் செயலில் இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாரென்றும் கேட்டதெல்லாம்...
சர்வதேச மிரட்டலுக்கு இலங்கை ஒருபோதும் அடிப்பணியாது : இலங்கை அரசாங்கம்!!
இலங்கை சர்வதேசத்தின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கைக்கு வலியுறுத்தும் சர்வதேச...
வவுனியா பஸ் நிலையத்தில் வயோதிப் பெண்ணின் பைக்குள் துப்பாக்கி ரவைகள் : பொலிஸார் தீவிர விசாரணை!!
வவுனியா பஸ் நிலையத்தில் வயோதிபப் பெண்ணொருவரின் பயணப் பைக்குள் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதையடுத்து அது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
முல்லைத்தீவு முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தில்...
















