பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கலைப்பு!!
உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 8 மணி முதல் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட யாழ். பல்கலைக்கழக...
2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி கவிழும் : அஸாத் சாலி!!
2014 மார்ச் மாதத்துடன் அரசாங்கத்தின் ஆட்சி கவிழும். அரசாங்கமே தலையில் மண்ணை வாரிப் போட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தில் இருக்கும்...
கடற் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை!!
நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய...
கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய பிரஜை கைது!!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆஜித் ரோஹன தெரிவித்தார்.
கட்டுநாயக்க...
கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் காட்டிய வாலிபர் கைது!!
கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அவற்றை நண்பர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி - தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து இன்று கொழும்பில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்!!
நிவாரணம் இல்லாத வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும்...
பம்பலபிட்டி நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரியின் சடலம் மீட்பு!!
பம்பலபிட்டிய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி கட்டடத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்....
இன்று காற்றின் வேகம் 80 கிலோ மீற்றருக்கும் அதிகமாக இருக்கலாம்!!
நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய...
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் பரிதாப மரணம்!!
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமான நிலையில் இருப்பதாகவும்...
அனந்தி சசிதரனின் முறைப்பாடு தொடர்பில் ஆராயப்படுகிறது : மனித உரிமைகள் ஆணைக்குழு!!
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதா, இல்லையா, என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மஹாநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்...
BMICH தீ விபத்துக்கு காரணம் பெற்றோல் கசிவே!!
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற தீவிபத்துக்கு சதிவேலைகள் எதுவும் காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தயாரித்த அடுப்பில் இருந்து வந்த பெற்றோல் கசிவினாலேயே தீவிபத்து...
போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை தேவையில்லை : சனத் ஜெயசூரிய!!
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது என பிரதி அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரிய...
பிரபாகரனை தேசிய வீரர் என்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : விமல் வீரவங்ச!!
பிரபாகரனை தேசிய வீரராக பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
239 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு...
பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!!
பிரபலமான நடன இயக்குனரான ரகுராம் இன்று காலமானார். அவருக்கு வயது 64. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைத்து...
இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ் : இதுவரை 337 பேர் பலி!!
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 ரத்த மாதிரிகள்...














