ஹட்டனில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவர்கள் அறுவர் கைது!!

ஹட்டன் நகரத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் அறுவர் பாடசாலைக்கு அருகில் கஞ்சா பக்கட்டுக்களுடன் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பக்கட்டுக்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை. பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தால்...

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!!

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடிதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் இவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். குடும்ப...

காத்தான்குடியில் கடல் கொந்தளிப்பு: ஒருவர் காயம், படகுகள் சேதம்..!

காத்தான்குடியில் இன்று அதிகாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்ததுடன் ஐந்து மீன்பிடிகளும் முழுமையாக சேதடைந்துள்ளன. காத்தான்குடியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மீன்...

புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்தது அவுஸ்திரேலியா..!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை அரசாங்கம் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை அவுஸ்திரேலியா மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளது. இந்த அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு...

மாணவன் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக பாடசாலை அதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு!!

பாடசாலை அதிபர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியுள்ளார் என்று குறித்த மாணவனின் பெற்றோரால் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின்...

மன்னாரில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடியால் பெரும் பரபரப்பு : கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்!!

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் ஒன்றில்...

வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர், கரவெட்டி பி.ச தலைவர் வீடுகளின் மீது கல் வீச்சு!!

வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர் சதீஸ் மற்றும் கரவெட்டிப் பிரதேசசபை தலைவர் பொன்னையா வியாகேசுவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர் சதீஸினுடைய வீட்டின்...

10 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 100 ஆண்டு சிறை!!

மகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த தந்தைக்கு 100 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்து வயதான சொந்த மகளை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபருக்கு எதிராக 12...

யாழிலுள்ள பழைய ரயில் பெட்டிகள் பழைய இரும்பு விலைக்கு விற்கப்படுகிறது : தமிழ் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!!

யாழ். காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பழைய ரயில் பெட்டிகளை பழைய இரும்பு விலைக்கு விற்க அரசாங்கம் தயாராகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பயன்படுத்தப்படாது உள்ள இந்த ரயில்...

வடமாகாணத்தில் 90 000 வாக்காளர்கள் சேர்ப்பு : உள்ளுராட்சி தேர்தல் விருப்பு வாக்கு முறைமையில் மாற்றம்!!

வடமாகாணத்திலிருந்து 90 000 வாக்காளர்கள் 2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை கூறியது. 2012 வாக்காளர் பட்டியல் இவ்வருடம் டிசம்பர் பூர்த்தியாகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார். 2012...

ஈழத்து கவிஞர் ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்!!

விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம்...

புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் மாவீரர் தின அனுஸ்டிப்பு சட்டவிரோத செயலாகும்!!

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி மேற்கொள்வது சட்டவிரோத செயல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் உறுப்பினர்களின் இழப்பை நினைவுபடுத்தும் முகமாகவே மாவீரர் தினத்தை அனுஸ்டித்ததாக...

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் : மனித உரிமைகள் ஆணைக்குழு!!

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை சிறுவர்...

வரவு செலவுத் திட்டத்தின் எதிரொலி பல பொருட்களுக்கான விலை உயர்வு : பால்மா விலையும் உயர்வடையும்!!

வரவு செலவுத் திட்டத்தின் எதிரொலியாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன. 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை கடந்த 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத்...

இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை : சீன தூதரகம்!!

இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், அதனை ஊக்குவிக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில், சீன வெளிவகார...

இலங்கையில் நாணயங்களுக்கு தட்டுப்பாடு : நாணயங்களை புழக்கத்துக்கு விடுமாறு மக்களிடம் கோரிக்கை!!

இலங்கையில் பொது மக்களிடமுள்ள சில்லறை நாணயங்களை புழக்கத்திற்கு விடுமாறு மத்திய வங்கியினால் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் உள் நாட்டு பத்திரிகைகளில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டும் வருகின்றது. இலங்கையில்...