பொதுநலவாய இளைஞர் மாநாடு ஆரம்பம்!!
பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொழும்பில் எதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின்...
மாமனிதர் ரவிராஜின் 7வது நினைவு தினம் இன்று : சாவகச்சேரியில் விசேட நிகழ்வுக்கு ஏற்பாடு!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் அமரர் நடராஜா ரவிராஜின் 7வது நினைவு தின நிகழ்வுகள் நாளை உணர்வு பூர்வமாக யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வானது சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள ஐங்கரன் மண்டபத்தில் வடமாகாண சபை...
மன்மோகன் சிங் வரமாட்டார் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு குர்சித் தலைமை தாங்குவார்?
இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் தலைமை தாங்குவார் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி...
சுற்றுலா சென்ற பஸ் விபத்து : மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்!!
எப்பாவல, கடியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியினால் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பஸ் பாதையை விட்டு விலகி...
வௌ்ளவத்தையில் ரயில் மோதி 22 வயது இளைஞன் பலி!!
வௌ்ளவத்தை பிரதேசத்தில் மருதானையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்தச் சம்பவம் குறித்து வௌ்ளவத்தை பொலிஸில் பதிவாகியுள்ளது. கம்பஹாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே...
இலங்கை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை தேவை : கமெரன் வலியுறுத்துவார்!!
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் கூறியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை செல்லும் தருணத்தை பயன்படுத்தி அங்கு பல தரப்பட்டவர்களுடனும்...
பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம்!!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.
பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.
இவருக்கு...
கின்னஸ் சாதனை : நீர்கொழும்பில் கோலாகலமான திருமண வைபவம்!!
கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்துள்ளார். அவரது...
புதுக்குடியிருப்பு கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!!
புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
70 அடி வரையிலான ஆழத்தையுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் இறைக்கும் போது பாவனைக்குட்படுத்தப்படாத T-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கியபெட்டி...
காலியில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது பாடசாலை மாணவி!!
காலி - மஹமோதர வைத்தியசாலையில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6ம் திகதி காலி - மஹமோதர வைத்தியசாலையில் 15...
யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது!!
யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவியை,...
யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற மனைவியைக் காணவில்லை : கணவன் பொலிஸில் முறைப்பாடு!!
யாழிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு கண் பரிசோதனைக்காக சென்ற தனது மனைவியைக் காணவில்லையென கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ். அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயவதனி (29) என்பவரே கடந்த மாதம் 14ம்...
தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பு காரணமாக தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்!!
தமிழ்நாட்டில் இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர் தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூரில் தங்கியிருந்தனர்.
இதனை தமிழ் அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் மூவரும்...
வெள்ளவத்தையில் ரயில் மிதி பலகையில் சென்ற நபர் எதிர் திசையில் வந்த ரயிலில் மோதி பலி!!
வெள்ளவத்தை ரொக்ஷி மாடி வீட்டுத் திட்ட பகுதிக்கு முன்னால் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 07.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி...
டுபாயில் நீர் தாங்கி ஒன்றில் இருந்து இலங்கையர் சடலமாக மீட்பு!!
டுபாய் அல் குயோஸ் பகுதியில் உள்ள தொடர்மாடிக் கட்டட நீர் தாங்கியில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டுபாயில் விடுதி ஒன்றில் உணவு தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய இலங்கையரே இவ்வாறு...
அநுராதபுரத்தில் வங்கிக் கொள்ளை முயற்சி தோல்வி!!
அநுராதபுரம் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வங்கியொன்றில் முன்னெடுக்கப்பட்ட கொள்ளை முயற்சி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று அதிகாலை வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் செல்ல முயற்சித்துள்ளனர்.
எனினும் பணம்...











