குர்ஷித்தின் இலங்கை விஜயத்துக்கு எதிராக இந்திய விவசாயி தீக்குளிப்பு!!
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப் போவதாகக் கூறியதை அடுத்து அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவின் சார்பில் யாரும் கொமன்வெல்த் மாநாட்டின்...
மண்ணெண்ணை ஊற்றி மனைவியை எரித்தவருக்கு மரண தண்டனை!!
தன்னுடைய மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கணவருக்கு நுவரெலிய மாவட்ட மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்றம் நேற்று இந்த...
இலங்கைச் சிங்கள மாணவர் ஒருவர் லண்டனில் கொலை!!
இலங்கையில் இருந்து லண்டன் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய சென்ற...
2000 ரூபா போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் :கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல்!!
மாலபே பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்கள் பி.677999159 என்ற...
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்கள் பணி பகிஸ்கரிப்பு!!
யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்துவரும் சிற்றூழியர்கள் இன்று காலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சிற்றூழியர்கள் நியமனத்தின் போது தம்மை புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய...
வவுனியா பூந்தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற முதியோர் தின விழா!!(படங்கள்)
நேற்று மாலை 3 மணியளவில் வவுனியா பூந்தோட்ட நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் சர்வதேச முதியோர்தின விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இவ் விழாவிற்கு வைத்தியர் சு.பஞ்சலிங்கம் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பூந்தோட்ட...
தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அமெரிக்கா பயணம்!!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இரண்டு பேர் இன்று அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், இன்று அமெரிக்கா செல்லவிருப்பதாக...
சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு!!
இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் காணப்படும் நூலகங்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டது.
அகில இலங்கை ரீதியாக சிறந்த நூலகமாக யாழ்ப்பாண...
சிறுவனை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு!!
சிறுவன் ஒருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்குவை கைது செய்வதற்கான நடவடிக்கையை மாரவில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி பயிலும் 13 வயதுடைய...
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்படுகிறது!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது.
25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதை சீன...
வடக்கு தமிழர்களை பொலிஸில் சேர்க்க வேண்டும் என்ற விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்கப் போவதில்லை : அஜித் ரோஹண!!
இலங்கை அரசியலமைப்பின் 13ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு பிராந்திய மக்களின்...
கனடிய பிரதமரின் புறக்கணிப்பு புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது : நிமல் சிறிபால டி சில்வா
கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கவுள்ள போதும் எந்த ஒரு கனேடிய பிரஜையும் இந்த மாநாட்டை புறக்கணிப்பதை விரும்பவில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி...
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் : இந்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்!!
இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று இந்திய மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சுதர்சன...
பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது..!
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை யாழ். நகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக...
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோ இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்கியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெரும்பாலான...
இலங்கை மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: அதிமுக மனு..!
புதுவையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் சபாநாயகர் சபாபதிக்கு அனுப்பி...



