மாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூட்ட சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!!
இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் குழுவாகிய ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற...
யாழில் குடும்பஸ்தர் கத்தியால் குத்திக் கொலை..!
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீட்டில் வசிக்கும் தங்கராசா சரத்பாபு (வயது 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர்...
நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பம்..!
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற விவாதங்கள் இன்று கோட்டே நாடாளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற மைதானத்தில் பாரிய தொலைக்காட்சித்...
நாடு முழுவதிலும் இடி மின்னல் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!
நாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இடி மின்னல் தாக்குதல் ஏற்படக்...
சிறப்பாக நடைபெற்ற வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்திய சர்வதேச முதியோர் தினவிழா!!(படங்கள்)
வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா இன்று (22.10) பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய விழாவிற்கு கூமாங்குளம் முதியோர் சங்கத் தலைவர் திரு.பிலிப்பு வரப்பிரகாசம்...
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி முற்றுகை : ஒன்பது பெண்கள் கைது!!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த விபச்சார...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 10 வயது பொருத்தமானதா என விசாரணை நடத்த தீர்மானம்!!
இலங்கையில் இடம்பெறும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 10 வயது மாணவர்களுக்கு பொருத்தமானதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விசாரணையினை நடத்த உள்ளது. புலமைப் பரிசில் பரீட்சையில்...
வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்படுகிறது!!
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது.
இதன்போது பிரதமர் டி. எம்.ஜயரத்தினவினால் வரவு...
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!!
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.
உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். லண்டனில் பிறந்த...
இலங்கையில் மீண்டும் மலேரியா!!
மலேரியாவிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையில் மீண்டும் அந்நோய் தலையெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விடயத்தில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக...
அந்தக் காலத்தில் அரிசி 100 ரூபா, தேங்காய் 80 ரூபா : மஹிந்த ராஜபக்ஷ!!
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாட்டிற்கு சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் யுத்த காலத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாவாகவும் ஒரு தேங்காய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம...
வவுனியா முல்லியடியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு!!
வவுனியா - முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 17 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்!!
யாழ். பல்கலைகழகத்தில் அமைய அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் இன்று காலை 8 மணிமுதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் தமக்கு நியாயம்...
மேல் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா ??
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.
இது...
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது : டக்ளஸ் தேவானந்தா!!
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக்...
இரத்மலானையில் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!
ரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
லுனாவ - மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக...




