யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஒன்றும்...
காதலை கைவிடுமாறு பெற்றோர் அறிவுறுத்தியதால் 14 வயது மாணவன் தற்கொலை!!
காதல் தொடர்பு காரணமாக பெற்றோர்களது அறிவுறுத்தல்களினால் மன உளைச்லுக்குள்ளான 14 வயது சிறுவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆணைமடு, திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன்...
பழைய இரும்பு சேகரிக்கும் நிலையத்தில் வெடிப்பு சம்பவம் : ஒருவர் காயம்!!
மாதம்பை - சுதுவெல்ல பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று முற்பகல் பழைய இரும்புகளை சேகரித்து மொத்தமாக விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...
பொதுநலவாய மாநாட்டு பாதுகாப்பு பணிகளில் 55,000 படையினர், 845 சொகுசு வாகனங்கள்!!
வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் அமைப்பு நாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகளின் பாதுகாப்புக்கென அதிநவீன உபகரணங்களுடன் சுமார் 14676 பாதுகாப்பு படையினரும், இதற்கு மேலாக அவசர தேவையின் பொருட்டு...
இன்று நாடு முழுவதும் பரவலாக காற்றுடன் கூடிய மழை!!
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று மாழை நாடு முழுவதும் மழை அல்லது இடியுடன் கூடிய...
எமது நலன் கருத்தில் கொள்ளப்படாவிடில் கையெழுத்திட மாட்டோம் : கிளிநொச்சி விவசாயிகள் உறுதி!!
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படாவிட்டால் யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று விவசாயிகள் தரப்பில்...
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்...
நாட்டின் பல பாகங்களிற்கு இன்று மழை!!
நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புக்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அதேவேளை பலமான காற்றும் வீசும்...
வவுனியா சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து பௌத்த பிக்குவிடம் விசாரணை!!
வவுனியாவில் சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆண் பிள்ளை ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அக்காப்பகத்தை நடத்தும் பௌத்த பிக்கு ஒருவர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
இந்த சிறுவர் காப்பகத்தில் 10 முதல் 18...
அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகள்!!
பிரபல பாடசாலைகள் என்பதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே அரசின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நகர்புற மாணவர்களைப் போல கிராமப்புற மாணவர்களும் தற்போது...
வவுனியாவில் சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் : 22 சிறுவர்களுக்கு பரிசோதனை!!
வவுனியா அட்டம்பகஸ்கடவில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த இல்லத்தைச் சேர்ந்த 22 சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்காக கொழும்புக்குக் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்...
அவுஸ்திரேலிய மாணவியை பாலியல் ரீதியாக தாக்கிய இலங்கை மாணவரின் வழக்கு ஒத்திவைப்பு!!
அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் தமிழ் மாணவர் ஒருவர் மீதான வழக்கு 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிக்சன் செல்வராஜா என்ற இந்த மாணவர்...
சி.வி.விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்!!
வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் நிதி திட்டமிடல்,...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்ததை ஒப்புக்கொண்டார் மற்றுமொரு தமிழர்!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த...
இலங்கையில் இருந்து மீண்டும் தமிழ்நாடு செல்லும் அகதிகள்!!
தமிழகத்தில் அகதிகளாக இருந்து இலங்கை திரும்பியவர்கள் கடன் மற்றும் தேர்தல் பிரச்னை காரணமாக மீண்டும் தமிழகத்திற்கு செல்கின்றனர். இது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் போர் நடந்தபோது ஏராளமானவர்கள் அகதிகளாக...
சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் இன்று மீண்டும் சத்தியப்பிரமாணம்!!
வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
வட மாகாண சபையின் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புக்களுக்கே சி.வி.விக்னேஸ்வரன் இன்று சத்தியப்பிரமாணம் செய்வதாக...





