வவுனியாவில் ஊடகத்திற்கான அடிப்படைக் கல்வி நிறுவனம் திறந்து வைப்பு!!(படங்கள்)
இளைஞர் யுவதிகளுக்குத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, செயற்திறனுள்ள ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஊடகத்திற்கான அடிப்படைக் கல்வி நிறுவனம் ஒன்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளரும்,...
வவுனியாவில் முதல் முறையாக ‘மதுரை மல்லிகை’ சாகுபடி ஆரம்பம்!!(படங்கள்)
இலங்கையில் மலர் சாகுபடியை பெரிய அளவுக்கு முன்னெடுக்கும் திட்டமொன்று நாட்டின் வட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லைகைப் பூச்செடிகள் வவுனியாவிலுள்ள பண்ணை ஒன்றில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை...
இருளில் மூழ்கிய இலங்கை : விசாரணைக்கு உத்தரவு!!
நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்திருந்தனர்.
பல மணித்தியாலங்கள் இத்தடை நீடித்திருந்தது. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு...
100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி மீட்பு!!
100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்ட முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும்...
டுபாயில் இலங்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி!!
டுபாய் நாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் குருநாகல் - மள்வாப்பிட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட பிச்சைத் தம்பி பாஹீம்...
10 வயது சிறுவன் வெட்டிக் கொலை : சந்தேகநபர் விளக்கமறியலில்!!
அத்துருகிரிய - பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம் திகதி வரை...
பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றவுள்ள இரத்த நிலா!!
பல வருடங்களுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகணம் காரணமாக இன்று இரவு வானில் இரத்த நிலா தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டில் நான்கைந்து முறை சூப்பர் மூன், அதாவது முழு...
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா!!(படங்கள்)
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா (படங்கள், காணொளி)
வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (26.09.2015 சனிக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி...
வவுனியாவில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது!!
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா செதெவ்மியின் படுகொலையைக் கண்டித்து இன்று (26.09.2015) காலை 10 மணியளவில் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு...
வவுனியாவில் நாளை சிறுமி சேயாவின் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்!!
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா செதெவ்மியின் படுகொலையைக் கண்டித்து நாளை (26.09.2015) வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெண்கள்...
கொடதெனியாவை சிறுமி கொலை : சந்தேநபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!
கொடதெனியாவையில் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா , பேமுல்ல பிரதேசத்தில் கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
'கொண்டயா' என அழைக்கப்படும் 32 வயதான துனேஷ் பிரியசாந்த என்ற அந்நபர் கொலையை எவ்வாறு...
வவுனியா தோணிக்கல் லக்சபான வீதி புணரமைப்புப் பணிகள் தாமதமாவதாக பிரதேச மக்கள் முறைப்பாடு!!(படங்கள்)
வவுனியா லக்சபான வீதி தோணிக்கல் பிரதேசத்தில் நாகதம்பிரான் கோவில்வீதி புணரமைப்புப் பணிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரால் கடந்த மூன்று மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தற்போது இலங்கை மின்சார சபையினரின்...
மக்காவில் சனநெரிசலில் சிக்கி பலியானவர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!!
மக்கா மசூதி அருகே ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதோடு 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போதே இந்த சன...
மகளின் திருமண விடயத்தில் முரன்பாடு : மருமகனை கொன்ற மாமனார்!!
படபோல - படதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மருமகனைக் கொலை செய்துள்ளார்.
தனது இளையமகளுக்கு வந்த திருமண வரன் ஒன்று தொடர்பில் எப்போதும் மருமகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையே...
வவுனியாவில் சிக்கிய 18 கிலோ கஞ்சா!!
கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப்...
















