யாழ். மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 18793 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2005 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1662 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1444 வாக்குகள்
அகில இலங்கை...
யாழ். மாவட்டம் யாழ். தேர்தல் தொகுதி முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 13545 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2203 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1414 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1132
ஐக்கிய மக்கள் சுதந்திர...
கிளிநொச்சி தேர்தல் தொகுதி(யாழ். மாவட்டம்) முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 38155 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 6417
ஐக்கிய தேசிய கட்சி - 1646 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1285 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்...
யாழ். மாவட்டம் தபால் வாக்கெடுப்பு முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 10087
ஐக்கிய தேசிய கட்சி - 1472 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1398 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1233
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு...
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 6056 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1390 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1101 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 708 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி...
காலி மாவட்ட தேர்தல் முடிவுகள்:
காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி
ஐக்கிய தேசிய கட்சி - 33, 798
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 19,613
மக்கள் விடுதலை முன்னணி 4,777
திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்:
ஐக்கிய தேசிய கட்சி: 5215
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 2894
இலங்கை தமிழரசுக் கட்சி: 2099
மக்கள் விடுதலை முன்னணி - 301
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்..!
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி: 804
ஐக்கிய தேசிய கட்சி: 280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 97
முஸ்லீம் காங்கிரஸ்: 46
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி: 17
அகில இலங்கை தமிழ்...
வவுனியா தபால்மூல முடிவுகள் 11.45 மணியளவில்!!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
வன்னித் தேர்தல் தொகுதியில் 6,588 பேர் தபால் மூலம் வாக்களித்திருந்தனர்....
வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு : தபால்மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!!(காணொளி, படங்கள்)
இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றது.
வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்திற்கான 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் பலத்த பொலிஸ்...
நாடாளுமன்றத் தேர்தல் 2015 : வாக்களிப்பு வீதங்கள் ஒரே பார்வையில்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள்...
வவுனியாவில் வேட்பாளரின் துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவர் கைது!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் வாக்காளர் ஒருவருடைய சிறிய துண்டுபிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மூன்றுமுறிப்பு...
வவுனியாவில் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு : காலை 10 மணிவரை 20% வாக்களிப்பு!!(படங்கள், காணொளி)
இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு...
8 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று!!
எட்டாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் வாக்களிப்பில் மொத்தமாக ஒரு...
வன்னியில் மற்றுமொரு அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!!
வன்னித் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக போட்டியிடும் இன்பரத்தினம் சுதாகரன், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி,
தமிழ் மக்களின் ஏகோபித்த...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!!
வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை செல்லும் வீதியில் கராஜ் வைத்து ஒட்டுத் தொழில் செய்து வந்த கடை உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ரவிச்சந்திரன் (48) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று...
















