கீரிமலை கடலில் அதிசயமா : தானாக தோன்றிய பிள்ளையார்!!

யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது....

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!(அதிர்சிப்படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா மகாறம்பைக்குளம்- கருப்பனிச்சங்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றிக்கு அருகில்...

வவுனியாவில் வீடொன்றிலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!!(அதிர்ச்சிப் படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளத்தில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று(18.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. நேற்று மகாறம்பைக்குளம் வீட்டுத் திட்டம் 264ம் இலக்க வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைஅடுத்து அயலில் வசித்தோர் சென்று...

தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம் : வவுனியாவில் கந்தையா சிவநேசன்!!(படங்கள், காணொளி)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் கந்தையா சிவநேசன் நேற்று (18.07.2015) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) 3 மாவட்டங்களில்...

நான் பிரபாகரனுக்கு எதிரானவன் இல்லை வவுனியாவில் ஆனந்தசங்கரி!!(படங்கள், காணொளி)

நேற்று(18.07.2015) காலை வவுனியா சுவர்க்கா மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கருத்து தெரிவித்தார்.. 50 வருடங்களாக நான் மக்களுக்கு செய்த சேவையை தப்போது இருப்பவர்களோடு ஒப்பிட...

மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் இன்று (18.07.2015) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் வாகனமே...

19 வயது மாணவியை 35 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்கள் கைது : டெல்லியில் நடந்த கொடூரம்!!

டெல்லியில் பாலியல் புகார் தெரிவித்த 19 வயது மாணவி, இரண்டு இளைஞர்களால் 35 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஆனந்த் பார்பாத் பகுதியை சேர்ந்த மாணவி மீனாட்சி கடந்த வியாழக்கிழமை அன்று...

கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!!(படங்கள்)

கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து இந்த...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி : நால்வர் படுகாயம்!!

வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்று(17.07.2015) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள கோவில்...

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் கைது!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவர் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது இன்று (17.07.2015) அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.. சட்டவிரோத தேர்தல்...

ஆட்டோ சாரதியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற பெண்!!

தெற்கு டெல்லியில் பெண் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறி ஆட்டோ சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஒரு பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார், தலைமறைவான...

உரைப்பையிலிட்டு சிசுவின் சடலத்தை புதைத்த இளம்தாய் கைது!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோரகல்லிமடு கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர்...

வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!(படங்கள்)

தமிழர் பண்டிகையாம் ஆடிப்பிறப்பு கொண்டாட்டமானது இன்று 17.07.2015 வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் நடைபெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பணிப்பிலும், வடமாகாண பண்பாட்டலுவல்கள்...

கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவம் : இன்று கொடியேற்றம்!!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய முன்றலும் சுற்றாடலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றது. பக்தர்களும் அங்கு பெருமளவில்...

டெங்குக் காய்ச்சலினால் 17000 பேர் பாதிப்பு!!

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் (5017)...

80 வயது மூதாட்டி மீது வெண்ணீர் ஊற்றிய தாதி கைது!!

கெக்கிராவ - ஒழுகரத பிரதேச வீடொன்றில் வசிக்கும் 80 வயது மூதாட்டி மீது பெண் ஒருவர் வெண்ணீர் ஊற்றியுள்ளார். குறித்த பாட்டியின் மகள் என்று கூறப்படும் பெண்ணே இவ்வாறு வெண்ணீர் ஊற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெண்ணீரில் உடல்...