வவுனியா பண்டாரிகுளத்தில் கடை உடைத்து திருட்டு!!(படங்கள்)
வவுனியா பண்டாரிகுளம் பாடசாலை வீதியில் இருக்கும் புத்தகம் மற்றும் அழகுசாதன விற்பனை நிலையத்தை உடைத்து துணிகரத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று வியாபார நிலையத்தில் இரவு 9 மணியவரை வியாபார...
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா!(படங்கள்)
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில்இன்று (18.01.2016) காலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் அவர்களும் பாடசாலை...
வவுனியாவில் கர்ப்பிணிப்பெண் தீக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி!!
ஏழு மாதமான கர்ப்பிணிப்பெண் எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூடுவெந்தபுலவு 100 வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்து வந்த பஸ்மிஸ் பசுமிதா 25 வயது நேற்று முன்தினம் இரவு கடும் பனி காரணமாக...
வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தின் புதிய கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டல்!(படங்கள் )
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அருளகம் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் புலம்பெயர் வாழ் தமிழ் சமூக சேவையாளர்களின் நிதியுதவியுடன் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (14.01) இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வடமாகாண...
வவுனியாவில் களைகட்டியுள்ள தைப்பொங்கல்!!(படங்கள்)
தமிழ் மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள தைத் திருநாளாம் தைப் பொங்கல் தினம் நாளைய தினம் (15.01.2016) கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் பொங்கலுக்கு தேவையான பொங்கல் பானை, கரும்பு, அரிசி, பழவகை, பட்டாசு, புத்தாடைகள்...
வவுனியாவில் தைப்பொங்கல் விழா!!
வவுனியாவில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (16.01.2015) காலை 8.30 மணிக்கு தினச்சந்தை உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெறவுள்ளது.
இப் பொங்கல் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக்...
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்துக் கொலைசெய்த தந்தை!!
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்து கொலை செய்த சந்தேக நபரான சிசுவின் தந்தையை இன்று (13.01.2016) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்....
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த இராமச்சந்திரன் ஜெயாளராஜ் என்ற 35 வயதுடைய ஆண் நேற்று(13.01.2015) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் இவரின் சடலம்...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (11.01.2016) ஜப்பானிய நிறுவனத்தின் உதவியுடன் ‘Nagaya Narithan’ திட்டத்தின் கீழ் Rev.M.Ankirasha என்பவரால் மாணவர்கள் 10 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் மின்சாரம் தாக்கி சற்று முன் இளைஞன் பரிதாபமாகப் பலி!!(படங்கள்)
வவுனியா உள்வட்ட வீதியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது தாஸ்நகர் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த குகதாஸன் ரவிராஜ் என்ற 34 வயது இளைஞன் இளைஞன் மின்சாரம் தாக்கி சற்று முன் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக...
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்!!(படங்கள்)
வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர் குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது...
தன்துணையை காப்பாற்ற மனித உதவியை நாடிய யானை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் ஒன்று வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில்...
பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை!!
நாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர்...
உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!!
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட்...
வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகம்!!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முதன்முறையாக அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 06.01.2015 இந்த சேவை சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின்...
வவுனியா காத்தான் கோட்டம் கிராமத்தின் வீதிகளின் அவல நிலை!!(படங்கள்)
வவுனியா மரக்காரம்பளை காத்தான் கோட்டம் கிராமத்தின் வீதி கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது . இக்கிராமத்தில் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இக் கிராமத்திற்கு எவ்வித அபிவிருத்தியும் நடைபெறாத நிலையில் மக்கள்...
















