வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள் : வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்!!
வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.
வடக்குமாகாண சபையின் 30 ஆவது அமர்வு இன்று காலை 9.30...
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான வினா விடைப்போட்டி!!(படங்கள், காணொளி)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் இணைந்த நடாத்தும் மின்சாரம் தொடர்பான வினா விடைப்போட்டி இன்று 09.06.2015 காலை 9 மணியளவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் ஜயாத்துரை மண்டபத்தில் இலங்கை மின்சாரசபையின் மேலதிக...
ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வுகளை கண்காணிக்கும் சீனா!!
முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா.
சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த...
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை கடித்துக்குதறிய நாய் : 35 காயங்கள் : 21 தையல்கள்!!
கணவரால், மனைவி அடித்து துன்புறுத்தப்பட்டதைப் பார்த்து கொண்டிருந்த வளர் ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவேசமாகப் பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாயின் கடிக்கு உள்ளான...
யாழ், நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 33 பேருக்கு பிணை : இந்திய பிரஜை விடுதலை!!(படங்கள்)
யாழ், நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் கடும் எச்சரிக்கையின்...
வவுனியா கண்டி வீதியில் விபத்து : 4 பேர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா கண்டி வீதியில் இன்று (08.06.2015) 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து...
யாழில் ஆணொருவருடன் ஓரின உறவில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்கள் கைது!!
யாழில் ஆணொருவருடன் தகாத உறவு கொண்டதுடன் அதனை வீடியோ எடுத்து மிரட்டிய இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த சில...
14 வயதான புதல்வியை விற்ற தாய் கைது!!
களுத்துறை - மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 14 வயதான தனது புதல்வியை பணத்திற்கான விற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனது புதல்வியை...
ரயிலில் மோதி யுவதி பரிதாபமாக பலி!!(படங்கள்)
ஏறாவூர், வந்தாறுமூலையில் ரயிலில் மோதி யுவதி பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நிஷாந்தினி (26)...
வவுனியாவில் இடபெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா மடுக்கந்தை பகுதியில் நேற்று(07.06.2015) மாலை 6.30 மணியளவில் இடபெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் மடுக்கந்தை சந்தி வளைவில் விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த...
வவுனியாவில் உலக சுற்றாடல் தினத்தில்தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் சித்திரப்போட்டி!(படங்கள்)
05.06.2015 உலக சுற்றாடல் தினத்தை ஒட்டி வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் செல்வி ஸ்ரீ.நிவேதனா மற்றும் தமிழ் விருட்ச அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்” காடுகளை அழிக்காதே”,குளங்களை...
வவுனியாவில் நடந்த வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா, உள்வட்ட வீதி, சிந்தாமணி பிள்ளையார் ஆலய வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று(07.06) காலை இடம்பெற்ற இவ் விபத்தில் சிறுவன் ஒருவன் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.
புகையிரத நிலையப் பகுதி...
வவுனியா கோவில்குளத்தில் டெங்கு ! சுகாதார அதிகாரிகள் பரிசோதனை !
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அண்மைய பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் உணரப்பட்டுள்ளமையால் நேற்றைய தினம் 06.05.2015 சோதனை நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
வவுனியா வைத்திய சாலையில் கோவில் குளத்தில் டெங்கு தாக்கத்துக்குள்ளான நோயாளிகள்...
பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்த பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!!
பம்பரக் கண்ணாலே படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஆர்த்தி அகர்வால். இப்படத்தில் இவர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கும்...
மன்னார் வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!(படங்கள்)
மன்னார் தள்ளாடியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர்...
பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்!!(படங்கள்)
யாழ்.குடாநாட்டில் பிரபல்யமான கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
குடாநாட்டில் கடந்த வருடம் குறித்த கவுணாவத்தை வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள்...















