பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம்!!
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில்...
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று 30.04.2015 காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.S.சண்முகரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இவ்...
என்னைப் போன்று விபரம் தெரியாமல் யாரும் தவறிழைத்து விடக் கூடாது : ஆதங்கத்தை வெளியிட்டார் உதயஸ்ரீ!!
இனிமேல் யாரும் என்னைப் போன்று விவரம் தெரியாமல் தவறிழைத்து விடக் கூடாது. இதுபோன்ற விடயத்துக்காகத் தண்டிக்கப்பட்ட கடைசி நபர் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் இரண்டரை மாதம் சிறையிலிருந்து...
மயூரன் உள்ளிட்ட 8 பேருக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது : மதகுருவின் அதிர்ச்சித் தகவல்!!
நேற்று முன் தினம் இந்தோனேசியாவில் எட்டுப் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த எட்டுப் பேரும் எவ்வாறு சுடப்பட்டு, மரணத்தை தழுவினார்கள் என்பதை நேரில் கண்ட கிறிஸ்தவ பாதிரியார்...
கைவிரல் அடையாளத்துடன் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!!
கைவிரல் அடையாளம் உள்ளடக்கிய புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை செயற்படுத்த ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் பழைய கடவுச்சீட்டு...
சமிந்த வாஸ் பதவி விலகல் : அரசியல் தலையீடே காரணம்!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் பதவி விலகியுள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதால்...
ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலையாகி வீடு திரும்புகிறார் உதயஸ்ரீ!!(படங்கள்)
வரலாற்று தொன்மை மிக்க சிகிரியா சுவரில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி உதயஸ்ரீ இன்று காலை விடுதலையாகி வீடுதிரும்பிக்கின்றார்.
சிகிரியா சுவற்றில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சின்னத்தம்பி...
வவுனியா சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய...
வவுனியா பாரதிபுரம் மக்கள் காணி உரிமை கோரி ஆர்ப்பாட்டம்!!
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு காணிக்கான உரிமையை தரக்கோரி இன்று (30.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7 வருடங்களாக தாம் வசித்து வரும் விக்ஸ் காட்டுப்பகுதிக்கு காணி உரிமை வழங்குமாறு...
சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி உதயசிறி விடுதலை!!
சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி சின்னத்தம்பி உதயசிறி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறையில் இருந்த இவருக்கு அண்மையில் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
27 வயதான இவர்,...
என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது : கண்களைக் கலங்கவைக்கும் மயூரனின் இறுதி வார்த்தைகள்!!
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களை துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது இந்தோனேஷியா. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மயூரனின் உறவினரான...
வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!!
வவுனியா சிப்பிக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் வயலின் அருகிலிருந்த பனை...
மயூரன் உள்ளிட்டோரின் மரண தண்டனை இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் : சர்வதேச மன்னிப்பு சபை!!
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிபு சபையின் இயக்குநர்...
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரனின் இறுதிக்கோரிக்கை!!
இந்தோனேஷிய அரசாங்கம் மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு கைதிகளின் மரண தண்டனையை நேற்று நள்ளிரவில் நிறைவேற்றியுள்ளது.
மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு...
வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற புதுவருட விளையாட்டு நிகழ்வு!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட விளையாட்டு நிகழ்வு 26.04.2015 ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வடமாகாண கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி.ப.சத்தியலிங்கம் Dr.K.அகிலேந்திரன் (பணிப்பாளர், பொது வைத்தியசாலை,வவுனியா) மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள்...
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
இன்றைய வாக்கெடுப்பின்...
















