மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அவசரக் கடிதம் : தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை : இந்தோனேசிய அரசாங்கம்!!

பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி விடோடோ பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் குறித்து கலந்துரையாடுவதற்கு அவசர கூட்டமொன்றை ஆயத்தப்படுத்தியதாக...

வாழ்வின் இறுதி நிமிடங்களில் மயூரனின் இறுதி ஆசை : இறுதித் தருணங்களை எண்ணி தாயார், சகோதரர்கள் கண்ணீர்!!(படங்கள்)

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் இந்தோனேசிய நேரம் இன்று நள்ளிரவு மரண தண்டனைக்குள்ளாகப் போகிறான். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் இந்தோனேசிய...

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து...

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மேதினக் கூட்டம் : உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்று சேர அழைப்பு!!

மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுக்க உழைக்கும் வர்க்கமே ஒன்று சேருவோம் என்று புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியும் தொழிற்...

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்!!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரச அதிகாரிகள் பலரைச்...

19வது திருத்தச் சட்டம் மீது இன்று வாக்கெடுப்பு!!

முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று...

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி!!(படங்கள், காணொளி)

கிளிநொச்சி அறிவியல் நகா் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை புகையிரதத்துடன் கார் மோதியதில் களுத்துறையைச் சோ்ந்த குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார்...

வவுனியா விவசாய கல்லூரியில் தொடரும் விரிவுரையாளர் பற்றாக்குறையினால் அதிருப்தியின் உச்சத்தில் மாணவர்கள்!

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுவதால் விரிவுரைகள் சீராக இடம்பெறாமையை முன்னிட்டு கவலை கொள்கின்றோம். இதன் காரணமாக கற்கைகளை தொடர்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் இந்நிலமை கடந்த தசாப்தகாலங்களாக...

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3218ஆக உயர்வு!!

நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஐத் தாண்டியுள்ளது. மேலும் நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் இங்கு...

பாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு!!

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி...

நேபாளத்தில் இலங்கை வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!

நேபாளத்தின் காத்மண்டுவை அண்மித்த பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற 7.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தால் இலங்கையின் 14 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூகம்பம் இடம்பெற்ற சிறிது நேரத்தில்...

பிரதான கட்சிகளி்ன் மேதினக் கூட்டங்கள் கொழும்பில்!!

பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருகோணமலையில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை இரண்டாகப்...

வவுனியா பூவரசங்குளத்தில் புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.ரவி தலைமையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 25.04.2015 அன்று நடைபெற்றது. இந்த...

வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 38 அவது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு!!(படங்கள்)

தந்தை செல்வநாயத்தின் 38 ஆவது சிரார்த்த தினம் இன்று (26.04) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்பாக மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் வட மாகாண...

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: மூன்று பெண்கள் கைது!!

கொழும்பு, வெள்ளவத்தை நகரில் மசாஜ் கிளப் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு இந்த முற்றுகையை மேற்கொண்டதுடன்,...

நேபாள நிலநடுக்கம் : பேஸ்புக்கின் சிறப்பு வசதி!!

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது பேஸ்புக். இது பற்றி பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...