பெண்கள் ஊஞ்சல் ஆடுவது எதற்காக என்று தெரியுமா?
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய்...
தலைமுடி நன்கு கருப்பாக வளரவேண்டுமா? இதை பின்பற்றுங்கள்!!
இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல பொலிவை தருகிறது.
1. முடி அடர்த்தியாகவும் நீண்டும்...
ஏழே நாட்களில் சிகப்பழகை பெற சூப்பர் டிப்ஸ்!!
அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும்.அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது...
அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?
அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?
அதிகாலையில் மூளை...
எச்சரிக்கை : கைத்தொலைபேசியில் பாட்டுக்கேட்டுக்கொண்டு உறங்காதீர்கள்!!
உறங்கும் போது போனில் சார்ஜ் போட்டு ஏர்போனில் பாட்டுக்கேட்டு தூங்குபவர்களா நீங்கள் இழப்பது உங்கள் உயிராக இருக்கும் போனில் மின்சாரம் பூர்த்தி ஆன பின் அதிகபடியான மின்சாரத்தை காதில் மாட்டியிருக்கும் ஏர்போனின் சிறிய...
மின்சாரம் இன்றி அறையை குளிரூட்டுவது எப்படி? வரவேற்பை பெறும் எளிய முறை!!
மின்சாரம் பயன்படுத்தாமல் அறையை குளிரூட்டும் எளிய முறையை பயன்படுத்தி இந்தியாவில் திரளானோர் பயன்பெற்று வருகின்றனர்.கோடையின் வெப்பத்தை தணிக்க பெரும்பாலான வசதி படைத்தவர்கள் மின்சார குளிரூட்டியை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் அடித்தட்டு மக்களின் வசதிக்கு ஏற்றவகையில்...
இணையக் காதலில் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?
சமூக வலைத்தளங்களை 25 முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்களில் ஒரு பகுதியினர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
சுதாவுக்கு 38 வயது. திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இரண்டு குழந்தைகளின்...
குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க!!
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...
குழந்தைகள் இன்டர்நெட் உபயோகத்தை கண்காணிப்பது நல்லது!!
குழந்தைகள் இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் செலவிட வேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும்.குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி,...
கோப்பி அருந்துவது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் : ஆய்வில் தகவல்!!
கோப்பி அருந்துவது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள்.
எனினும், 65 டிகிரி...
காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து...
எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?
எப்போதுமே எதிரும், புதிருமாக இருப்பவை தான் விரைவாக ஈர்ப்புக் கொள்வார்கள். இந்த எதிரும், புதிரும் பட்டியலில் எப்போதுமே உச்சத்தில் இருப்பவர்கள் ஆண்களும், பெண்களும் தான்.
காதலில் அல்லது ஓர் பந்தத்தில் இணையும் முன்பு வரை...
காதலில் எமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது...
கறிவேப்பிலை ஏன் முடிக்கு உகந்தது..?
முடி உதிர்தல், பெரும்பாலானோருக்கு பெரும் கவலைகளுள் ஒன்றாகும். மோசமான உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் தலை சீவுதலின் தன்மை போன்றவை இப்பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. இதற்காக நம்மில் பலர், பல அதிக...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிரிப்பு!!
சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்று, ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார் இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும்...
நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!!
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24...