கடுமையான வாய் துர்நாற்றமா : இதை கண்டிப்பாக படியுங்கள்!!

வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம். இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது. எனவே இயற்கை முறையில்...

நோய்களில் இருந்து விடுபட மக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றே தேவை : வைத்தியர் தே.அரவிந்தன்!!

  வைத்தியர் தே.அரவிந்தன் சுகாதார சேவை பாரியளவில் பரந்து விரிந்து உங்கள் வீட்டுக்கு அண்மித்துள்ளது. எனவே நல்ல சுகாதாரம் என்பது எவருக்கும் எட்டாக் கனியல்ல விழிப்புணர்வு ஒன்றே தேவையானது. சிறுநீரக நோய்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களாக அநுராதபுரம்,...

சுவையான யாழ்ப்பாண ஒடியல் கூழ் செய்வது எப்படி!!

ஒடியல் மா – 1/2 கிலோ மீன் – 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது) நண்டு – 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய...

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் அவசியம் அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல்...

ஜொலிக்கும் சிகப்பழகு வேண்டுமா : இவற்றை முயற்சி செய்யுங்கள்!!

பெண்களில் பெரும்பாலான கருமை நிறம் கொண்டவர்கள், தாங்கள் சிகப்பழகுடன் திகழ வேண்டும் என்பதை விரும்புவதுண்டு. இதற்காக அழகு நிலையங்களிலேயே தஞ்சமடைந்து தங்களது அழகிற்காக பணத்தை செலவளிப்பர். ஆனால் அவ்வாறு சிரமப்படாமல் சில ஈஸியான டிப்ஸ்களை...

செம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்!!

வியக்கும் விஞ்ஞானிகள் அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத்...

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்!!

பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான். இந்த துரித உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. துரித...

நான் ஏன் நிர்வாண மொடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் உருக்கமான கதை!!

எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம். என் பெற்றோருக்கு...

பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!!

மஞ்சளில்.. பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும். மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது. பாலில் மஞ்சள் சேர்ப்பது...

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி!

அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும். பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!...

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவதியின் மரணம்!!

பேராதனையில்.. பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15)...

அதிகநேர கைத்தொலைபேசி பாவனையால் ஏற்படும் பெருவிரல் வலி : அவசியம் படியுங்கள்!!

பெருவிரல் வலி தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. சில நேரங்களில் நீண்ட...

நண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

கடல் வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். இறால் குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு என்று அடுக்கி கொண்டே போகலாம். நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு...

அதிகளவில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்.. எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை...

பப்பாசிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

பழங்களில் சுவையான பழமான பப்பாசியில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாசியில் அளவுக்கு அதிகமான அன்டி-அக்ஸிடன்ட், விட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறன. இத்தகைய அதிகமான அளவு அன்டி-அக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கின்றன. பப்பாசியில்...

உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்!!

பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில்...