காதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

பெண்கள் அனைவரையும் அழகாக காட்டுவது அவர்களின் ஸ்லிம்மான இடை அழகு தான்.எனவே பெண்கள் தங்களின் இடையை எப்போதும் ஸ்லிம்மாக மற்றும் அழகாக பராமரிப்பதற்கு, தினமும் இந்த பயிற்சியை மட்டும் மறக்காமல் செய்து வந்தாலே...

30 ஆண்டுகளில் சொக்லேட் அழிந்து விடும் அபாயம்!!

பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சொக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சொக்லேட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ பீன்ஸ் சொக்லேட்டின் மூலப்பொருளாகும்....

பொய் சொல்வதை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியுமா?

உலகில் மனிதர்களாக பிறந்த யாராலும் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு சந்தர்பத்திற்காக பொய் கூறும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அந்த வகையில் ஒருவர் பொய் பேசுகிறாரா என்பதை அவரது முக பாவனை, உடல்மொழி,...

இரவில் நீண்டநேரம் தூங்காமல் இருக்கிறீர்களா? மாரடைப்பு ஏற்படும் ஜாக்கிரதை!!

தூக்கம்.. தூக்கம் என்பது மனிதரின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகும். ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பலரும் தூக்கத்தினை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சரியான நேரத்தில் தூங்காமல் இருக்கும் நபர்கள் பல பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை...

கொரோனா வைரஸ் இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் : ஆய்வில் தகவல்!!

கொரோனா வைரஸ் சீனாவில் கொரோனா பாதித்தவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியைச் செய்துள்ளது. கொரோனா பாதித்த 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள்,...

இரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதைப் படியுங்கள்!!

கட்டாயம் இதைப் படியுங்கள் ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து...

காதலர்தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

பெண்களிடம் ஆண்கள் நகைச்சுவையாக கேட்க நினைக்கும் கேள்விகள்!!

ஆண்கள் , பெண்கள் தோழமை மற்றும் காதலில் பல கிண்டல் கேலியான விடயங்கள் என்று இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்களும் பெண்களிடம் நகைச்சுவையாக கேட்க நினைக்கும் கேள்விகள் இதோ பெண்களிடம் ஆண்கள் கேட்கும்...

அதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்!!

டாட்டூ மீதான மோகம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ. இதில் இருவகை உண்டு, ஒன்று...

முடி உதிர்வை தடுக்கும் சில வழிமுறைகள்!!

முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும். என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும்,...

குழந்தைகள் நல்ல நிறமாகப் பிறக்க டிப்ஸ்!!

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள். இவர்களுக்கான டிப்ஸ், குங்குமப் பூவானது ரத்தத்தை சுத்திகரித்து...

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்!!

பாட்டி வைத்தியங்கள் பொதுவாக இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி...

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்!!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும். இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்யேக குளியல் பவுடரை வீட்டிலேயே...

தலைமுடி வளர சித்த மருத்துவம்!!

வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து...

பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்!!

பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க...