இந்திய செய்திகள்

குளியல் அறையில் கேட்ட அலறல் சத்தம் : விடுமுறையில் ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

திண்டுக்கல்.. இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் அதே ஊரில்...

வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம் : அதிர்ச்சி சம்பவம்!!

கேரளா.. இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன்...

காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண் : திருமணத்தின் பின்னர் நடந்த சோகம்!!

பேஸ்புக் மூலம்.. பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தமிழக வாலிபரை கரம் பிடித்துள்ளார் இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி. சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் இலங்கை பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி...

மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து : முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்!!

ராஜஸ்தானில்.. இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர்...

ஆற்றில் கவிழ்ந்த கார்.. மணமகன் உட்பட 9 பேர் பலி : திருமணத்துக்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்!!

ராஜஸ்தானில்.. இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு...

நண்பனின் மனைவியை கொன்று சோபாவில் மறைத்து வைத்த கொடூரன் : நடந்த விபரீதம்!!

மகாராஷ்டிரா.. இந்தியாவில் நண்பனின் மனைவியை கொலை செய்து ஷோபாவிற்கு பின்னாடி மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் வசித்து வந்தவர் சுப்ரியா ஷிண்டே. இந்நிலையில் இவர் கடந்த...

பிரிந்து சென்ற மனைவி… காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

கேரளா.. மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே...

பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு : வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!!!

அசாம் மாநிலத்தில்.. அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்...

கணவரின் தகாத பழக்கம் : ஒருநொடியில் பிள்ளைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவரின் தகாத பழக்கத்தால், குடும்பமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் காடையாம்பட்டி அருகேயுள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32), இவரது...

கணவரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி செய்த கொடூர செயல்!!

கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான...

காதலர் தினத்தில் கணவருக்காக பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த மனைவி!!

கேரளாவில்.. இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் கணவருக்கு தனது கல்லீரலை மனைவி தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ் (42) இவரது மனைவி பிரவிஜா...

காதலர் தினத்தில் கூகுள் வழங்கிய வேலை.. 1 கோடி சம்பளம் : இந்தியாவையே பிரமிக்க வைத்த பெண்!!

சம்ப்ரீத்தி யாதவ்.. இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன. இரண்டு வருடம்...

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. ஒரே ஒரு ஆசை தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை -திருநம்பி ஜோடி!!

திருநங்கை -திருநம்பி ஜோடி.. காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். கேரள...

திருமண வரவேற்பின்போது பரிதாபமாக உயிரிழந்த மணப்பெண் : பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

கர்நாடகா.. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி...

மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு!!

கேரளாவில்.. இந்தியா - கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். கேரளாவில் - பாலக்காட்டையை சேர்ந்த 28 வயதுடைய பாபு எனும் இளைஞரே...

நண்பனின் மனைவியை மறுமணம் செய்த இளைஞர் : குவியும் பாராட்டுகள்!!

கர்நாடகா.. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும்...