இந்திய செய்திகள்

கோவிலுக்கு சென்ற மாணவி துடிதுடித்து இறந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பூர்.. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக...

நண்பன் இறந்த விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன்....

“என்ன மன்னிச்சிடுங்க” உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

வேலூர்… வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன்...

தொல்லை கொடுத்த முன்னாள் காதலனுக்கு நள்ளிரவில் காதலியால் நடந்த பயங்கரம்!!

பெரம்பலுார்.. பெரம்பலுார் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் – திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் 3...

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னை.. சென்னை அருகே ராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...

பெண் என நினைத்து திருநங்கையை காதலித்த இளைஞன் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

சென்னை.. சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார். 16 வயதான இந்த திருநங்கை சில வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு...

ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

திருப்பதி.. கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர்...

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்.. சென்னையில் ஓன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை பெருங்குடி பகுதியில்...

2 மாதமாகியும் கர்ப்பமாகாததால் ஆத்திரமடைந்த கணவன் இளம் மனைவிக்கு செய்த கொடூரம்!!

மதுரை.. மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதிதான் திருமணமாகியிருக்கிறது. திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன்...

மகளுடன் சேர்த்து வேறு 5 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்த தந்தை : நகைகளை அள்ளிக்...

இந்தியாவில்.. இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் -...

4 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை!!

கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 20...

ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கல்லூரி மாணவி!!

திருவண்ணாமலை.. தொடர்ந்து தொல்லை தொடர்ந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி...

செல்போனால் உயிரைவிட்ட மாணவி : கதறும் உறவினர்கள்!!

திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா...

5 மாத கர்ப்பமாக இருந்த காதல் மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் : அதிர்ச்சிக்...

கொலை.. மதுரையில் கணவரே தனது கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி ராஜா...

மணமேடையில் தாலி கட்டப்போகும் கடைசி நேரத்தில் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

இந்தியாவில்.. மணமேடையில்தாலி கட்டும் நேரம் மணமகன் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு சென்று அங்கு மாப்பிள்ளைக்கு...

தன் மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன் : என்ன காரணம் தெரியுமா?

பெங்களூரு.. பெங்களூருவில் தன் மனைவி காதலித்த நபருடன் கணவரே மனைவியை அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் குமார், இவருக்கு ஏற்கனவே...