இந்திய செய்திகள்

அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில் கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்!!

கனடா எல்லையில்.. கனடா – அமெரிக்க எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில், கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த...

திருமணமான 5 மாதத்தில் இளம் தம்பதிக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தஞ்சாவூர்.. தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்...

சிக்கன் வாங்கி சாப்பிட்ட இளைஞன் திடீர் மரணம் : கதறும் பெற்றோர்!!

சென்னை… தமிழகத்தில் சிக்கனர் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர்களில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 22 வயது மதிக்கத்தக்க இவர்,...

65 வயது பாட்டியை காதலித்து கல்யாணம் செய்த 85 வயது தாத்தா : சுவாரஸ்ய சம்பவம்!!

மைசூர்.. மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது )...

தற்கொலை செய்த 11 வயது மாணவி : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

வைஷ்ணவி.. சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா – வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற 11 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள்...

திருமணமாகி 8 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கதறும் உறவினர்கள்!!

கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் (வயது28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரான பள்ளிக்கோணத்தை சேர்ந்த அனிஷாவும் (26) கடந்த...

காதலை ஏற்க மறுத்த காதலன் வீட்டார் : விபரீத முடிவெடுத்த இளம் பெண்!!

திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய கென்ஸ்லின். இவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில்...

மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண் : திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

கடலூர்.. தமிழகத்தில் மணமகன் கன்னத்தில் மாப்பிள்ளை அடித்ததால் மணமகனை மாற்றிய மணமகள் சம்பவத்தில் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம்...

சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி : அதிர்ச்சியில் பிரபல நடிகை!!

தோசையில் தங்க மூக்குத்தி.. இந்தியாவில் பிரபல நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலத்தில் காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய தாரா. இவர்...

சிறுவனை துடிக்க துடிக்க கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த கொடூரம் : பதறவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட்....

இரண்டு குழந்தைகளுக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது...

காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர்.. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு...

புகையிரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பிரபல நடிகை!!

ஜோதி ரெட்டி.. ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை...

GOOGLE MEETல் திருமணம், ZOMATOவில் விருந்து,GPAY வாயிலாக மொய் : திருமணத்தில் புதுமை செய்யும் ஜோடி!!

திருமணம்.. கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு...

கசந்து போன முதல் திருமணம் : இரண்டாவது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல் கணவனின்...

உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்… தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...