இந்திய செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மாணவிக்கு நடந்த விபரீதம் : கதறும் உறவினர்கள்!!

அரியலூர்… அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி...

காதல் திருமணம் செய்த மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற தந்தை : நடந்த விபரீதம்!!

கர்நாடகா.. காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட 21 வயது மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துப்போட்ட, தந்தை ஒருவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது சினிமாவில்...

சாக்கு மூட்டையில் கிடந்த தாயின் உடல்… அலறிய மகன்கள் : தப்பியோடிய தந்தை!!

சென்னை.. சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது....

பசியால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 5 வயதுச் சிறுவன் : சதியால் இறந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் பசியால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டு பேர் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தின் மேல்தெரு என்ற பகுதியில் இருந்த தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்,...

நள்ளிரவில் இளம் ஜோடிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

அம்பத்தூர்.. அம்பத்தூர் ரயில் நிலையம், 3 வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே...

கணவனை கொன்று விட்டு காணவில்லை என புகார் கொடுத்த மனைவி : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கேரளா.. கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள்...

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை, காரணம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் தான். ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட, பெற்ற பிள்ளைகளே தாய்க்கு திருமணம் செய்து வைக்கும்...

தற்கொலை செய்த பள்ளி மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்!!

சென்னை… சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய...

காதலன் இறந்த சோகத்தில் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர்...

பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

திண்டுக்கல்.. இந்தியாவில் 9 வயது பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்யராஜ். இவரின் மகள் பிரித்திகா(9). இவர்...

பட்டினியால் ஐந்து வயது சிறுவன் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சமபவம்!!

ஐந்து வயது சிறுவன்.. தமிழகம் விழுப்புரத்தில் பட்டினியால் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மேல் தெரு பகுதியில் தள்ளுவண்டியில் கிடத்தப்பட்ட நிலையில் இந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவனின் சடலம்...

மூன்றாவது கணவருடன் சேர்ந்து பெண் செய்துவந்த மோசமான செயல் : அதிர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர்...

காதலிக்க மறுத்ததால் பறிபோன இரு உயிர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கேரளாவில்.. காதலிக்க மறுத்தால் இளம் பெண்ணுக்குத் தீவைத்து, இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட திக்கோடி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த எட்டு நாட்களுக்கு...

படிக்கச் சென்ற பள்ளி மாணவியிடம் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்து வந்த மோசமான செயல்!!

கோவை.. கோவை சூலூர் ஆரஞ்ச் அவென்யூ பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் அக்ஷித், 22. இவர், அதே பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி கிருபா, 21 என்பவரிடம் கோவையை சேர்ந்த...

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் மணப்பெண்!!

ஆவடி.. ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நித்திய லட்சுமி (34). இவருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (37) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம்...