இந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்தபடியே இளம் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன் : வழக்கில் அதிரடி திருப்பம்!!

ஜெயபாரதி.. நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் ம.ரணத்தில் அதிரடி திருப்பமாக சினிமா பாணியில் வெளிநாட்டில் இருந்தபடியே மனைவியை கணவன் கொ.லை செ.ய்.துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் சரக்கு வாகனம் மோதி...

வானில் கோலாகலமாக நடந்த திருணம் : மண்டபமாக மாறிய விமானம்: வைரலாகும் தமிழ் ஜோடி!!

வானில் நடந்த திருணம்... தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் ஜோடி ஒன்று அந்தரத்தில் உறவினர்களுடன் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 31ம் திகதி வரை...

விருந்துக்கு சென்று கொரோனா வாங்கிய புதுப் பெண்கள் : பின் ஏற்பட்ட பரிதாபம்!!

கொரோனா... கொரோனா விழிப்புணர்வு இன்றி உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்த புதுமணப்பெண்கள் இருவர் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் ப.லியான சம்பவம் அந்த கிராமத்தினரிடையே சோகத்தை உண்டாக்கி உள்ளது. தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த...

முதலிரவில் மனைவி நடத்திய நாடகம் : ஒரே நாளில் முடிந்துபோன வாழ்க்கை : அதிர்ச்சியில் கணவன்!!

மனைவி நடத்திய நாடகம்.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ. பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) வுக்கும் கடந்த...

கிணற்றில் தவறிவிழுந்த 4 வயது மகளை காப்பாற்றச் சென்ற தந்தை : நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. கிணற்றில் விழுந்த தனது 4 வயது கு.ழந்தையை கா.ப்பாற்றுவதற்கு முயன்ற தந்தை, கு.ழந்தையுடன் உ.யிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி...

என் த.ந்தையை கொ.லை செ.ய்.து.விட்டனர் : பிரபல நடிகை வெளியிட்ட அ.தி.ர்.ச்.சி வீடியோ!!

இந்தியாவில்.. இந்தியாவில் பிரபல நடிகை சம்பவனா சேத்தின் தந்தை கொரோனாவால் உ.யிரிழந்த நிலையில் மருத்துவமனையின் அ.லட்சித்தியதால் அவர் உ.யிரிழந்தார் என நடிகை கு.ற்றஞ்சாட்டியுள்ளார். போஜ்புரி நடிகையான சம்பவனாவின் தந்தை எஸ்.கே சேத்துக்கு கொரோனா தொற்று உறுதியான...

இந்தியாவை உலுக்கி வரும் மற்றொரு புதிய வைரஸ் : கொரோனா நோயாளிகள் 1000 பேரின் கண்கள் அகற்றம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் உலுக்கி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக சுமார் 1000 கொரோனா நோயாளிகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை...

லாட்ரியில் அடித்த அதிர்ஷ்டம் : கோடீஸ்வரனாக மாறும் தருணத்தில் ஏழை முடிதிருத்தும் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!!

கேரளாவில்.. கேரளாவில் ஏழை நபருக்கு லொட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் தருணத்தில் அதை அனுபவிக்காமல் கொரோனாவால் உ.யிரிழந்துள்ளார். மலபள்ளிபுரத்தை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் சிறிதாக முடி திருத்தகம் ஒன்றை...

கணவனுக்கு தனி ஆளாக இறுதிச்சடங்கு செய்து சிதையில் தீவைத்த மனைவி : தப்பி ஓடி வந்தது ஏன்?

இந்தியாவில்.. இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து த.ப்பி வந்து கணவன் சிதையில் தீவைத்து மனைவி இறுதிச்சடங்கு நடத்தியுள்ளார். பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விகாஸ் மண்டல் (28) என்ற நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் திட்டமிட்டு கொ.லை : தனியாக வசித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் வாகனம் மோதி உ.யிரிழந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளை மீது அ.திர்ச்சி பு.கார் எழுந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார்....

கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்கு நடத்த விபரீதம்!!

மீனா.. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் நிவராண உதவி கேட்டு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி...

நடுவீதியில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய பரிதாபம்!!

சென்னை.. சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந் நிலையில் இவர் நேற்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில்...

அடுத்தடுத்து 4 திருமணங்கள் செய்த பெண் காவலர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

இந்தியாவில்.. வசதியான இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து 4 திருமணங்கள் செய்து கொண்ட தெலங்கானா காவல்துறை, பெண் தலைமைக் காவலர் போலீசில் சி.க்கியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆ.யு.த.ப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுபவர்...

மனைவி கண்முன்னே உயிரிழந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் ஆக்சிஜன் சிகிச்சையை அகற்றியதால் தனது கணவர் உ.யிரிழந்தார் என மனைவி குற்றஞ்சாட்டிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இ.றப்புக்கான காரணம் குறித்து வேறு விளக்கத்தை கொடுத்துள்ளது. கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜா என்பவர்...

கிராமத்துக்கு சென்று மனைவியின் அஸ்தியை கரைத்த கணவன் : பின்னர் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உ.யிரிழந்த நிலையில் அந்த வே.தனையில் கணவனும், மகனும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ்...

கணவன் உயிரிழந்த தகவலை அறியாமலேயே இறந்த மனைவி : அனாதையான 2 பிள்ளைகள்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர். டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன்...