இந்திய செய்திகள்

திருமணமான பெண்ணை எரித்து கொலை செய்தது ஏன்? காவலரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

செளமியா தமிழகத்தில் செளமியா என்ற பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளான். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் பொலிஸ் அதிகாரியாக...

பிரபல தமிழ் சிறுமி ஜோதிக்கு பிரித்தானியாவில் அனுமதி மறுப்பு!!

சிறுமி ஜோதி இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பிரித்தானியா செல்லவிருந்த மாற்றுத்திறனாளியான பாடகி ஜோதிக்கு உள்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. 19 வயதான வயலின் கலைஞர் ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம்...

நடுவீதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : 12 வயது மகன் அளித்த முக்கிய வாக்குமூலம்!!

எரித்துக் கொல்லப்பட்ட பெண் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில்...

திருமண நாளில் திடீரென மாயமான மணமகன் : அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார்!!

மாயமான மணமகன் நாகர்கோவிலில் திருமண நாளன்று மணமகன் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொறியாளராக வேலை செய்து வரும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளைஞருக்கும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம்...

திருமணம் செய்ய மறுத்த இளைஞன் மீது அசிட் வீசிய பெண்!!

இளைஞன் மீது அசிட் வீசிய பெண் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில், விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில்...

96 குழந்தைகளின் உயிரை பறித்தது லிச்சி பழம்? ஒரே மாநிலத்தில் தொடரும் இறப்பு!!

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 96-ஆக அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாக 61 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...

மகளின் திருமண வரவேற்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி புதுச்சேரி மாநிலத்தில் மணப்பெண்ணின் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பிரேமா. இவருக்கு...

திருமணம் முடிந்த 4 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!!

தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி ஐதராபாத் மாநிலத்தில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் இளம் காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் கோதாவரி அருகே...

தங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால் தூக்கில் தொங்கிய அண்ணன்!!

தூக்கில் தொங்கிய அண்ணன் கர்நாடக மாநிலத்தில் தங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால், மருத்துவர் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்கிற மருத்துவர் (36), கடந்த புதன்கிழமையன்று...

நடுவீதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : 12 வயது மகன் அளித்த முக்கிய வாக்குமூலம்!!

எரித்துக் கொல்லப்பட்ட பெண் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில்...

அசுத்த ஆவிகளை துரத்துவதாக கூறி இளம்பெண்ணை சீரழித்த மந்திரவாதி : குமுறும் பெற்றோர்!!

இளம்பெண்ணை சீரழித்த மந்திரவாதி ஐதராபாத் நகரில் இளம்பெண்ணின் உடம்பில் புகுந்துள்ள அசுத்த ஆவிகளை துரத்துவதாக கூறி அவரை சீரழித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள போரபந்தா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலேயே குறித்த...

வெளிநாட்டில் கணவன்… தனியாக குழந்தைகளுடன் தங்கியிருந்த மனைவிக்கு நடந்த பயங்கரம்!!

நடந்த பயங்கரம் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு...

தாலி கட்டிய கணவனுடன் செல்வதாக கூறிய இளம் பெண் : அதன் பின் உறவினர்கள் செய்த அதிர்ச்சி செயல்!!

றவினர்கள் செய்த அதிர்ச்சி செயல் தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணை உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோகைமலை அருகே உள்ள கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மணிவாசன் (22). கடவூர்...

வலி தாங்க முடியாமல் கதறினேன்… தன்னை திருமணம் செய்ய மறுத்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!!

மகளுக்கு தந்தை செய்த கொடூரம் உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளை, அவருடைய தந்தை கத்தியால் குத்தி கால்வாயில் தூக்கி வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது...

”அவர்தான் காதலைச் சொன்னார்… கல்யாணம் பண்ணிகிட்டோம்” – கேரளாவின் இரண்டாவது திருநங்கை – திருநம்பி திருமணம்!!

திருநங்கை - திருநம்பி திருமணம் சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா... கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த...

அடுத்தடுத்த நொடிகளில் உயிரிழந்த 7 பேர் : கதறிய குடும்பத்தார்.. நடந்தது என்ன?

கதறிய குடும்பத்தார் குஜராத்த்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலின் கழிவுநீர் தொட்டியை துப்புரவு...