இந்திய செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்… கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

அழுகிய நிலையில் கிடந்த சடலம் தமிழகத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர்...

கழுத்தில் தாலி ஏறும் வரை கலங்கிய கண்களுடன் தந்தை தேடிய மகள் …சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்!!

சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம் கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத்...

மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி : நடந்தது என்ன?

தற்கொலை செய்து கொண்ட மாணவி சாதிய ரீதியான தாக்குதலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல...

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!

மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று...

திருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

தமிழகத்தில் காதலனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வழக்கில், அதிரடி திருப்பாக அவரது உறவினர்களே அந்த பெண்ணை கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம்...

விசித்திர திருமணம் : மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகனின் சகோதரி!!

இந்தியாவின் குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த...

தொப்பியை கழட்டு.. ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு.. இளைஞன் துஷ்பிரயோகம் : தொடரும் மத வன்முறை!!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மர்ம நபர்கள், முஸ்லிம் இளைஞனை வழிமறித்து தொப்பியை கழட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம், ஜக்குப்புரா பகுதியை சேர்ந்த...

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!

மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று...

உனது மரணத்தை நம்ப முடியவில்லை… தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி : கதறும் குடும்பம்!!

கேரளாவில் தேனிலவு முடித்து ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதிகள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் 31 வயதான கிரண் மற்றும் அவரது மனைவி...

வயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் வயிற்று வலி என்று கூறிய நபரின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது உள்ளே இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது....

அமெரிக்கப் பெண்ணை கரம் பிடிக்கப்போகும் தமிழர் : பேஸ்புக்கில் மலர்ந்த காதல்!!

அமெரிக்க இளம்பெண்ணுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து, நேற்றைய பெற்றோர் முன்னிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சான்போர்டு நகரைச் சேர்ந்தவர் பிரட்டி(22). இவர்...

திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத பெண்… திடீரென வாந்தி எடுத்த பின்னர் நடந்த சோகம்!!

சென்னையில் திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் காவலராக...

தற்கொலை செய்து கொண்ட கணவன்.. தேர்தலில் துணிச்சலாக போட்டியிட்ட இளம்விதவை.. எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா?

இந்தியாவில் தேர்தலில் நின்றதன் மூலம் பிரபலமான இளம் விதவை பெண் தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள்...

தேனிலவின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண் : கொலையாளியை தேடி களமிறங்கிய தந்தை!!

தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு கணவருடன் சென்ற இந்திய வம்சாவளியினரான ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையைத் தேடி பெண்ணின் தந்தையே களமிறங்கியுள்ளார். 2010ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான Anni Dewani, தென்னாப்பிரிக்காவில் தனது கணவருடன்...

கற்பனை செய்ய முடியாத சொத்தை வரதட்சணையாக கொடுத்த மணப்பெண்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ள வரதட்சணையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். வரதட்சணை கொடுப்பது என்கிற பெரும் பிரச்சனையானது இந்தியாவில் பல ஆண்டுகளாகாவே இருந்து வருகிறது. பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க...

அன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர், இன்று அவரையே வென்று சாதனை!!

ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போனவர், இன்று தேர்தலில் அவரையே வென்றுள்ளார். கிருஷ்ணபால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். அந்தச் சமயத்தில் ஜோதிராதித்யா...