இந்திய செய்திகள்

மகளின் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை : இன்று அந்த பகையை கொடூரமாக தீர்த்துக் கொண்ட பயங்கரம்!!

சபதம் எடுத்த தந்தை தமிழகத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமான நபரை தந்தை திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். அரசு...

மணப்பெண் இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை : என்ன காரணம் தெரியுமா?

மணப்பெண் இல்லாமல் திருமணம் இந்தியாவில் மகனின் திருமண ஆசையை நிறைவேற்றிய தந்தையின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். 27 வயதாகும் இவர்...

இலட்சத்தில் திருமண ஆடை… பாலிவுட் நடிகைகளை திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்!!

இலட்சத்தில் திருமண ஆடை குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை பெரும் விதமாக, பாலிவுட் நடிகைகளை போல தன்னுடைய திருமண ஆடைகளையும் வடிவமைத்துள்ளார். பெண்கள் எப்பொழுதும் தங்களுடைய திருமண நிகழ்வில், ஆடையிலிருந்து தாங்கள் அணியும்...

அந்த புகைப்படங்களை அழித்துவிடு : வெளிநாட்டில் இருந்து வந்து காதலனை கடத்திய காதலி!!

காதலனை கடத்திய காதலி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவனை அவரது அமெரிக்க காதலி அடியாட்கள் மூலம் கடத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். நவீத் அகமது என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில்...

திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவனை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி!!

கல்லால் அடித்து கொலை தமிழகத்தில் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி கணவரை கல்லாலேயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலைசங்ககோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார்....

சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளி ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டுப் பெண்!!

ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டுப் பெண் காதலுக்கு கண்கள் இல்லை,காதலுக்கு எல்லையும் இல்லை என நிரூபித்துள்ளார் வெளிநாட்டு பெண்மணி ஆண்ரியன் பெரல். கலிபோர்னியாவில் கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என இருந்த 41 வயதான...

எனக்கு திருமணம் ஆகவில்லை : என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் : விரக்தியில் கடிதம் எழுதிய நபர்!!

35 வயதாகியும் எனக்கு திருமணமாகவில்லை அதனால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என நபர் ஒருவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். புனேவை சேர்ந்த 35 வயதான நபர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு எழுதியுள்ள...

அவள் அப்படி செய்ததால் கொலை செய்தேன் : இளம் பெண்ணை கொன்ற குற்றவாளியின் வாக்குமூலம்!!

தமிழகத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்தது ஏன் என்று குற்றவாளி அளித்த வீடியோ வாக்குமூலம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தற்போது தனது...

இறந்த காதலன் அருகே மயங்கி கிடந்த காதலி : சிக்கிய கடிதம்!!

ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கைலாசகிரி பகுதியில் உள்ள பூங்காவில் இளம் காதல் ஜோடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த...

ஒரே சமயத்தில் உயிரிழந்த இரண்டு இளம்பெண்கள் : அவர்களின் சடலங்களை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

இந்தியாவில் இரண்டு இளம்பெண்கள் வெவ்வேறு காரணங்களில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் தவறுதலாக மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நஷ்ரின் பானு. இவர் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த...

இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனி விமானத்தை அனுப்பிய பிரபலம்!!

இந்தியாவில் இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலால் பிரியங்கா காந்தி தனி விமானம் அனுப்பி உதவியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டரவை வயது சிறுமி...

மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன், மனைவி உட்பட இருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாகர் சஹு (35). இவருக்கும் தேவி...

திருமணமான ஒரு நாளில் கடத்தப்பட்ட புதுப்பெண் : திரும்பி வந்து கூறிய ஒரு வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

இந்தியாவில் திருமணமான ஒருநாளில் இளம்பெண் காதலனுடன் ஓடிபோனதாக கூறப்பட்ட நிலையில் அவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் வினிதா. இளம் பெண்ணான இவருக்கும் இளைஞர்...

பிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லையால் குழந்தையை தவிக்கவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நாகராஜூ (28) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா (24) என்பவரை...

வீடு முழுவதும் இரத்தம் சிந்தியது… அவனை அம்மா தான் வெளியில் தூக்கி சென்றார் : சிறுவனால் சிக்கிய இளம்பெண்!!

கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் இதில் அதிரடி திருப்பமாக சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தொடுபுழாவை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு ஏழு மற்றும் மூன்றரை வயதில் இரண்டு...

திருமணநாளன்று தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகள் : என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவில் திருமணநாளில் தந்தையின் ஆசையை மகள் நிறைவேற்றியுள்ள சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோவிலில், மகிமா என்ற பெண்ணுக்கும் சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்ணான...