இந்திய செய்திகள்

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்!!

தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண் சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து...

உணவு திருடியதாக அடித்துக் கொலை செய்யப்பட்ட கேரள இளைஞர் மது : அவரின் சகோதரி செய்துள்ள சாதனை!!

கேரள இளைஞர் மது கேரளாவில் உணவு திருடியதாக கூறி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சகோதரி தற்போது காவலர் பணியில் சேர்ந்துள்ளார். கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 16...

நோயாளியின் வயிற்றில் இருந்த 116 ஆணிகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

அதிர்ந்து போன மருத்துவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி...

வெளிநாட்டு வேலையை நம்பி சென்ற இளைஞரின் பரிதாப நிலை : கண்ணீர் விட்டு கதறிய சோகம்!!

இளைஞரின் பரிதாப நிலை சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கதறிக் கொண்டே பேசும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா...

அன்று 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் இன்றய பரிதாப நிலை : கண்ணீர் சம்பவம்!!

சிறுமியின் பரிதாப நிலை 14 வயதில் முதல் திருமணம், அதன் பின் இரண்டாவது திருமணம், பாலியல் வன்கொடுமை என பல சித்ரவதைகளை அனுபவித்த பெண் இறுதியாக உடம்பில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த...

நான் அவன் இல்லை பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்!!

ஏமாற்றிய இளைஞர் இணையத்தின் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய இளைஞரை ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'நான் அவன் இல்லை' படத்தில் வரும் காதநாயன்,...

திருமண விழாவில் அனைவர் முன் நடனடமாடிய மனைவி : கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!

நடனடமாடிய மனைவி பீகார் மாநிலத்தில் அனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மாஞ்சி. இவருடைய மனைவி முனியா தேவி கடந்த 10...

வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. மனைவி, மகளை இழந்துவிட்டேன் என கதறல்!!

மனைவி, மகளை இழந்துவிட்டேன் என கதறல் கேரளாவில் கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததால் மானம் போய்விட்டதாக கருதி தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நெய்யாற்றின்கரையைச்...

படிப்பதற்காக 16 வயது மகளை வீட்டில் பூட்டிவிட்டு சென்ற பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம் இந்தியாவில் வீட்டில் வைத்து பெற்றோரால் பூட்டப்பட்ட 16 வயது சிறுமி, தீ விபத்தில் வெளியே வரமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

தீக்குளித்து தற்கொலை செய்த இளம்பெண் : அவர் கொடுத்த மரண வாக்குமூலம்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த உறவினர்கள்!!

அதிர்ந்த உறவினர்கள் இந்தியாவில் இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புனேவை சேர்ந்த சேத்தன். இவருக்கும் யோகிதா என்ற பெண்ணுக்கும் சில...

வங்கியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு : தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள்!!

பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள் கேரளாவில் கடன் கொடுத்த வங்கியிலிருந்து மிரட்டல் விடுத்ததால் 19 வயது மாணவி தனது தாயாருடன் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர்...

தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியப் பெண்!!

உலக சாதனை இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஆரோயி பண்டிட், எடை குறைந்த சிறிய ரக விளையாட்டு விமானம் மூலம் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். மும்பையை சேர்ந்த ஆரோயி பண்டிட், 2018...

இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்த நாட்டுக்காக பெருமை சேர்த்த தமிழர்!!

பெருமை சேர்த்த தமிழர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழரான நிச்சல் வீரர் பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த...

சாக்குமூட்டைகளில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட அழகிய பெண்ணின் சடலம் : பதறவைக்கும் சம்பவம்!!

பதறவைக்கும் சம்பவம் இந்தியாவில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் சாக்குமூட்டைகளில் பெண்ணின் உடல்...

உயிரிழந்த கணவன்.. தான் விதவையானது கூட தெரியாமல் இளம்பெண் மேற்கொண்ட செயல் : மனதை உருக்கும் சம்பவம்!!

இந்தியாவில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் இளம்பெண் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அப்படி மேற்கு...

நள்ளிரவில் மண்ணிலிருந்து தங்கத்தை எடுக்கும் கும்பல்… லட்சங்களில் வருமானம் : ஆச்சரிய தகவல்!!

ஆச்சரிய தகவல் மும்பையில் ஜவேரி பகுதியில் இரவில் கீழே சிந்தும் தங்கங்கள், வடிகால் வழியாக வெளியேறும் தங்கத்துகள்களை கண்டுபிடிக்கும் வேலையை ஒரு கும்பல் செய்து வருவது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது ஜவேரி பஜார்...