இந்திய செய்திகள்

திருமணமான பின்பு கணவனுக்கு தெரிந்த மனைவியின் காதல் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் திருமணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை மறக்க முடியாத காரணத்தினால், அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச்...

திருமணத்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக இளைஞர் அடித்துக்கொலை : துடிதுடித்து இறந்த சோகம்!!

உத்ரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர், மர்ம கும்பலால் விரட்டி விரட்டி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர தாஸ் (26) என்கிற...

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் : வீடியோ அழைப்பில் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி வருகிறார். இவர்...

திருமணம் செய்து கொண்ட பள்ளி மாணவன் மற்றும் மாணவி : ஒரு வாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் பள்ளியில் படிக்கும் மாணவரும், மாணவியும் ஒரு வாரத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் சோம்நாத். இவர் ஸ்ரீநந்தா உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். இதே...

திருமணமான 11 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண் : அவர் கையில் எழுதியிருந்த அந்த வார்த்தைகள்!!

இந்தியாவில் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தவனகிரி நகரை சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கும் ஷில்பா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 11 நாட்களுக்கு...

20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தமிழர் இலங்கையில் பிச்சை எடுத்த சோகம் : புகைப்படத்தால் தெரியவந்த உண்மை!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்த நபர் இலங்கையில் பிச்சை எடுத்து வந்த நிலையில் சமூகவலைதளத்தின் உதவியுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் என்ற பகுதியை சேர்ந்த பரதன்...

மிஸ் சூப்பர் குலோப் இந்தியா – 2019 பட்டம் வென்ற சென்னைப் பெண்!!

கேரளாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான 'மிஸ் சூப்பர் குலோப் இந்தியா' போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அக்சரா ரெட்டி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019’ அழகி...

அன்று மணவாழ்க்கையில் இணைந்து…. இன்று மரணத்திலும் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காட்டை சேர்ந்த் ஆறுமுகம் - மல்லிகா தம்பதியினரின் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மெத்தை தலையணை...

என் செல்லத்தின் உயிரை பறிக்கவா பெட்டியை கொண்டு வந்தேன் : விளையாட்டாக வந்த விதி…. தாயின் கதறல்!!

சென்னை திருவான்மியூரில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மரப்பெட்டிக்குள் சென்று அமர்ந்துகொண்டதில் அது தானாக மூடிக்கொண்டதில் மூச்சுதிணறி ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி - புவனேஸ்வரி தம்பதியினருக்கு தனுஸ்ரீ (8), சாருலதா (5)...

சொந்த தம்பியை கொடூரமாக கொன்ற அக்கா : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

தமிழகத்தில் சொத்து தகராறில் சொந்த தம்பியை கொலை செய்த அக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரின் அக்கா கலா பழனிவேலிடம் அடிக்கடி சொத்து...

குடும்பத்தை பார்த்துக்கொள்.. நான் சாகப்போகிறேன் : மனைவிக்கு போன் செய்து கடைசியாக பேசிய கணவனின் கண்ணீர்!!

தமிழகத்தில் லொரிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால், நிதி நிறுவனத்தின் அதிகார்களின் மிரட்டலுக்கு பயந்து ரமேஷ் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்,...

திருமணத்திற்கு முன் கர்ப்பம் : காட்டுக்குள் எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தை...

தாயின் கண்முன்னே துடி துடித்து இறந்த 5 வயது மகன் : கண்ணீர் விட்டு கதறிய தாய்!!

தமிழகத்தில் பெற்ற தாய் கண்முன்னே மகன் லாரியில் உடல் நசுங்கி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக்கரான இவருக்கு கீதா என்ற மனைவியும் தர்ஷன்(5),...

10 வருடங்களுக்கு பின் காதலியை சந்தித்ததால் வந்த வினை : பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை!!

டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த மார்ச் 16ம் திகதியன்று, வீட்டில்...

பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.. மாமியாரை இளம் திருநங்கையுடன் சேர்ந்து கொன்ற மருமகள்!!

இந்தியாவில் மாமியாரை, திருநங்கை உதவியுடன் கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீனா சர்மா (62). இவரின் மருமகள் பிரியங்கா. பீனா வீட்டுக்கு பின்பக்கத்தில் சுனிதா என்ற...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை!!

திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் அம்மாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் 5- வது தெருவைச்...