19 வயதில் காதல் : தங்கையையும், காதலனையும் வெட்டிக் கொன்ற அண்ணன்கள்!!
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த காதல் ஜோடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 400 குடும்பங்கள் வாழும் உம்ரி கிராமத்தில், இந்து...
இஸ்லாமிய இளைஞனுடன் காதல் வயப்பட்ட இந்துப்பெண் : அரங்கேறிய கொடூரம்!!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ஆணவக் கொலை' செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த கிராம மக்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும்...
மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் : பயணிகளுடன் உரசிக்கொண்ட விமானங்கள்!!
இந்தியாவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்திற்குள்ளதகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக யாருக்கும் எந்தக் காயமும்...
மோமோஸ் வாங்க 85 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொடுத்த சிறுவன் : பெற்றோர் அதிர்ச்சி!!
இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி...
விவசாயக் கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக பலி!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை வட்டம் ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அசோகனின் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11) மற்றும் வெங்கடேசன் மகள் பிரியா (13).
இவர்கள் பொன்னமங்கலம் அரசு நடுநிலைப்...
17 முறை மனைவியைக் கத்தியால் குத்தி கொன்ற கணவன் : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில், தனது மனைவியை நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் குத்திக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்...
18 வயது இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!
நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்த பச்சிராஜன், அரசு பஸ் டிரைவர்; அவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு...
ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்!!
இந்தியாவில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர் தடுக்கி வீழ்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்கள் சில சமயம் அவர்களின் உயிருக்கு ஆபத்தான...
குரங்கு என கணவர் அழைத்ததால் 23 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட பெண்ணை, அவரது கணவர் குரங்கு என்று அழைத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தம்பதி...
திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் : காதலன் செய்த பயங்கர செயல்!!
இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன!
ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32)...
வரதட்சணை கேட்டு சித்திரவதை : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருமணமாகி இரண்டே ஆண்டுகளில், கணவனின் பண ஆசைக்கு ஒரு இளம்பெண்ணின் உயிர் பலியாகியுள்ளது. இது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்திக்கும் கடந்த...
தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவன் : மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை!!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தன் கணவனை பெண்ணொருவர் கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
உத்தரப்பிரதேசத்திலுள்ள Hamidpur என்னும் கிராமத்தில், பிரதீப் என்னும் நபர் தினமும் குடித்துவிட்டு...
கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!!
கல்லூரி மைதானத்தில் சோகம்: கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம்...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை : அலுமாரியில் ஒளிந்தபடி தப்பித்த சிறுவர்கள்!!
அட்லாண்டா நகரில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மூன்று சிறுவர்கள் அலமாரியில் ஒளிந்தபடி மயிரிழையில் உயிர் தப்பிய விபரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் உள்ள இந்திய...
பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல் : அதிர்ச்சி சம்பவம்!!
திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல், அவரது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் பீஹாரிலுள்ள வைஷாலி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த சரிதாவுக்கும் சத்யேந்திர குமார் என்பவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு...
ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம் : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட நபர் ஒருவரின் மரணம் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், அருகில் இருந்த ஆண், அவரிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்து காணொளி ஒன்றினை...
















