ஆணாக பிறந்து பெண்ணாக மாறி அனைவரையும் கவர வரும் நாயகி!!
திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.
இனி இந்திய சினிமா...
பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் : நைஜீரியா இளைஞனை மணந்த தமிழ்ப் பெண்!!
காரைக்கால் பச்சூரை சேர்ந்தவர் ஞானசேகரன். காரைக்காலில் உள்ள ஒரு பிரபல வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சத்தியப்பிரியா என்கிற சனா (வயது 27). இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ....
மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!
மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்
தமிழகத்தில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். இவர்களின் மகள்...
என் சூப்பர் மார்கெட்டில் பொருட்களை காணவில்லை : பவர் ஸ்டார் புகார்!!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டிலிருந்து 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் சூறையாடியுள்ளனர்.
மதுரவாயல் அருகே உள்ள வானகரம்-அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி...
பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 30 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்று...
சேதப்படுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் : தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!!
மாணவியின் தற்கொலை
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவின் உடலில் இருக்கும் காயங்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பிரபல நாயர் மருத்துவமனையில் கடந்த 22 ஆம்...
மாணவிகளின் உள்ளாடையை கழற்றச் சொன்ன அதிகாரிகள் : தேர்வு மையத்தில் நடந்த அதிர்ச்சி!!
கேரளாவில்..
இந்திய மாநிலம் கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றனர். அங்கு தேர்வு...
மாமியார் வீட்டில் வ ரதட்சணை கொ டுமையால் இளம் பெ ண்ணிற்கு நடந்த சோ கம் : அனாதையான...
இ ளம் பெ ண்..
க ணவன் மற்றும் மா மியாரின் கொ டுமையை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் இ ளம் பெ ண்ணொருவர் தனது ஒரு வயது குழந்தையை...
13 வயது சிறுமியை 40 பேர் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த தாய் உள்ளிட்ட 12 பேர் கைது!!
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி...
டிரம்புக்கு சிலை வைத்து கடவுளாக வழிப்பட்டு வந்த இந்திய பக்தனுக்கு நேர்ந்த சோகம்!!
புஸ்சா கிருஷ்ணா..
இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு சிலைவைத்து வணங்கி வந்தவர் மாரடைப்பால் ம ரணமடைந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான...
13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரும்புப் பெண்!!
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் கடந்த 2-11-2000 அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டு கொன்றனர்.
இந்த அநியாய பலிக்கு காரணமான...
கணவன் இறந்த செய்தி கேட்டு அதே இடத்திற்கு சென்று தற்கொலை செய்துகொண்ட மனைவி : சோக சம்பவம்!!
ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அவருடைய மனைவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியான Pamuluru Sudhakar (62)...
பிஸ்கெட் சாப்பிடுவதால் ஆபத்து!!
குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது....
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை : சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள்!!
பெங்களூரில்..
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வந்தவர் மருத்துவ சத்யநாராயணா.
இவர் மனைவி யசோதா (70) தம்பதிக்கு அபர்னா, சுமன் (41) என்ற...
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் சென்றவர் திருச்சியில் கைது!!
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சி சென்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிழக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி...
பீடி சுற்றி படிக்க வைத்த தந்தை : ஏழ்மையிலும் சாதித்த மாணவி!!
ஏழ்மையிலும் சாதித்த மாணவி
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழ்மையான நிலையிலும் மாணவி ஒருவர் தேர்வெழுதி வெற்ற பெற்றதன் மூலம் டிஎஸ்பியாக தெரிவாகியுள்ளார்.
முருகானந்தம் என்பவர் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜா. 12...