இந்திய செய்திகள்

காதலனின் மனைவிக்கு இளம் பெண் செய்த மோசமான செயல் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

கேரளாவில்.. திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர். இளம்பெண்ணின்...

விபத்துக்குள்ளான இந்திய பயணிகள் கப்பல் : 10இற்கும் மேற்பட்டோர் பலி!!

இந்திய கடற்படைக்கு சொந்தமான வேகப்படகு (Speedboat), பயணிகள் கப்பலுடன் மோதியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் கடற்படை வீரரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தானது சுற்றுலாப் பயணிகள் எலிபெண்ட்...

நொடிபொழுதில் செய்த தவறால் கேள்விகுறியான இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை!!

செய்த தவறால்.. தமிழகத்தில் கொ லை வழக்கில் கைதான இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோடு, அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வருண்ராஜ் (26), ராணிப்பேட்டை வக்கீல் தெரு...

பிச்சை எடுக்கும் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

கேரளாவில் உள்ள பிரதான கடைத்தெருக்கள், கோயில்களில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பிச்சைக்காரி ஒருவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் வைத்து அருகில் உள்ள லாட்டரி கடையில் தினமும் ஒரு டிக்கெட் வாங்கி...

6 வயது மகளை வெட்டிக் கொலை கொடூர தந்தை.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

கேரளாவில்.. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியில் ஸ்ரீமகேஷ் (38) - வித்யா தம்பதி வசித்து வந்தனர். இதில் ஸ்ரீமகேஷ் துபாயில் பணி புரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 6...

மெரினாவில் பற்றி எரியும் தீக்கு வித்திட்ட 17 பேர் இவர்கள் தான் : நீங்களும் பாராட்டுங்கள்!!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும். மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என 16ம் திகதி மதுரை அலங்காநல்லுரில் வலைதளம் மூலம் இணைந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறாததால்,...

இலங்கையில் 2 கோடி சொத்து : கணவனுக்கு 15 கோடி சொத்து : அசிலாவைப் பற்றி வெளிவரும் புதிய...

அசிலா.. தமிழகத்தில் க ணவனை கூ லிப்ப டை ஏவி கொ ன்ற இலங்கைப் பெண் சம்பவத்தில், சிறைக் காவலர் மற்றும் வழக்கறிஞர் ஒருவரின் குமாஸ்தா ஆகியோர் உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் கடந்த மாதம்...

58 வயது பெண்ணை கடத்திய சிறுவன்… கொடுமைப்படுத்தி கொலை… சடலத்தையும் விட்டுவைக்காத கொடுமை!!

மத்திய பிரதேசத்தில்.. 58 வயது பெண்ணை பழி வாங்க எண்ணிய சிறுவன், அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், ரேவா...

மாணவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை? திசை மாறும் மாணவியின் வழக்கு!!

திருச்சியில்.. திருச்சி கல்லூரி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை...

மனைவி மற்றும் மாமியார் கொ.டு.மை தாங்கமுடியாமல் கணவன் எடுத்த வி.பரீத முடிவு!!

இந்தியாவில்.. இந்தியாவில் மனைவி மற்றும் மாமியார் து.ன்.பு.று.த்.தி.ய.தா.ல் கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வடோதராவை சேர்ந்தவர் ஷிஷிர் தர்ஜி. இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...

திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் விபரீத முடிவு : தவிக்கும் பச்சிளம் குழந்தை!!

அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் திருமணமான ஓராண்டுக்குள் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர்...

திருமணத்துக்கு வந்த 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : சிசிடிவியில் பதிவான கலங்க வைக்கும் காட்சிகள்!!

  இந்தியாவில் குவாலியர் எனும் இடத்தில திருமணத்திற்காக வந்த 6 வயது குழந்தையை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ஒரு நபர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்ப்ரயோகம் செய்து கொன்ற சம்பவம்...

ரஜினியை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன் : காரணம் என்ன?

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் மட்டுமில்லாமல் பல விடயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவையில்...

அன்று நாடே பாராட்டிய இந்த அழகிய ஐ.ஏ.எஸ் தம்பதி : இன்று எடுத்த திடீர் முடிவு!!

இந்தியாவில்.. இந்தியாவில் இணையத்தில் பலரால் பெரிய அளவில் பேசப்பட்ட அழகிய ஐஏஎஸ் தம்பதி, தற்போது விவகாரத்து செய்து கொண்டுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தன்னுடைய முதல் முயற்சியிலே டீனா டாபி...

தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையே மாற்றிவிடுவேன் : மிரட்டிய சசிகலா புஷ்பா!!

தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையே திருப்பி போடும் செயலில் ஈடுபடுவேன் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்...

தந்தைக்காக காத்திருந்த 3 வயது சிறுவன் பேயென நினைத்து அடித்துக் கொலை!!

வீதி ஓரத்தில் தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த 3 வயது சிறுவனை பேயென்று நினைத்து, அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள நாகோன் மாவட்டத்தின் சால்னா என்ற பகுதியில்,...