இந்திய செய்திகள்

குழந்தை பெற்றெடுத்த பின்னரும் வயிற்று வ லியால் துடித்த இளம்பெண் : ஸ்கேன் செய்து பார்த்த போது காத்திருந்த...

இளம்பெண்.. தமிழகத்தில் பிரசவத்துக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற தனது மனைவியின் கருப்பையில் மருத்துவர் பஞ்சை வைத்து அனுப்பிவிட்டதாக கணவன் கூறியுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை...

குடிபோதையில் மனைவியை அடித்த கணவர்.. வீரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கொருக்குப்பேட்டையில்.. கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ரகுபதி. இவர் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர். இவர்கள்...

இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட இளைஞர் மயா­னத்­துக்கு கொண்டு செல்­லப்­படும் வழியில் விழித்­தெ­ழுந்தார்!!

இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட இளைஞன் ஒருவர், மயானத்துக்கு கொண்டு செல்­லப்­படும் வழியில் விழித்­தெ­ழுந்த சம்­பவம் இந்தியாவில் இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநி­லத்தின் மனா­குந்தியைச் சேர்ந்த குமார் மேர்வாட் எனும் இந்த இளை­ஞ­ருக்கு ஒரு மாதத்­துக்கு முன்னர் கட்டாக்...

கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

  அதிர்ச்சியில் தந்தை தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35), இவரது மனைவி...

அமைதியாக சென்று கொண்டிருக்கிறேன் என்னை சோதிக்க வேண்டாம் : வைகோ!!

தூத்துக்குடி கயத்தாறில் கட்டபொம்மனின் 214 வது நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ பங்கேற்றுப்பேசினார். அவர் இங்கு போலீசாரின் கெடுபிடியை மீறி ஏராளமானோர் திரண்டுள்ளீர்கள். இங்கு வந்தவர்களுக்கு போலிசார் தடைகளை...

கொரோனா ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு 6 லட்சம் உதவி செய்த சிறுமி!!

மாணவி ரித்தி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம்...

தாய்ப்பால் கொடுக்கும்போது உயிரிழந்த இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார்...

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இளம்தம்பதிக்கு நேர்ந்த சோகம் : அனாதையான பிஞ்சுக்குழந்தை!!

திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் இளம்தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயகுமார் (29), தொடர் விடுமுறை காரணமாக தன்னுடைய 8 மாத...

அறையிலிருந்து கேட்ட பெண்களின் கதறல் சத்தம் : ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்களின் கதறல் சத்தம் சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும்...

தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்த சாமியார் : அதிர்ச்சி சம்பவம்!!

புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27). இந்த...

மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஜெயலலிதாவின் மகன்!!

ஜெயலலிதாவுக்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் தான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளருக்கு அவர் அளித்துள்ள...

திருமணமான 6 மாதத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த வி.பரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொ.லை செ.ய்.த க.ணவனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர். இவருக்கும் முசிலா (20) என்ற பெண்ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது....

வீதியில் உதயமான கடல்கன்னி : நடிகையின் வித்தியாசமான போராட்டம்!!

பெங்களூரு சாலையை சரிசெய்யக்கோரி நடிகை ஒருவர் கடல்கன்னி போன்று வேடமணிந்து வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்து வருவதால் பெங்களூரு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் விபத்துகளின் எண்ணிக்கை...

25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பல்லவி டே.. இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு வங்கத்தில் ‘Mon Mane Na’ என்ற தொடரில் நடித்து வந்தவர்...

120 வயது மனித உடலில் வாழும் 21 வயது இளைஞன்!!

  இந்தியாவில் 21 வயது இளைஞர் விசித்திர நோய் பாதிப்பால் 120 வயது மனிதருக்கு உடைய பலவீனமான உடல் நலத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Rupesh Kumar (21) இவருக்கு எட்டு...

இளம் தம்பதி எடுத்த வி பரீத முடிவு : அனாதையான குழந்தை!!

இ ளம் த ம்பதி.. இந்தியாவில் கா த ல் தி ருமணம் செ ய்து கொ ண்டு வா ழ்ந்து வ ந்த இ ளம் த ம்பதி அ டுத்தடு த்து...