இந்திய செய்திகள்

கூ ட்டு து ஷ்பிர யோகம் செ ய் து நா க்கு அ றுக்கப்பட்ட இ ளம்...

இந்தியாவில்.. இந்தியாவின் உ த்தரபி ரதேச மாநி லத்தில் கூ ட் டு பா லி ய ல் கொ டு மை செ ய் ய ப் ப ட் ட 19...

பெண்கள் பலருடன் நெருக்கம் : சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் வைரலாகும் புகைப்படங்கள்!!

சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலமான சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவால் சர்ச்சையில்...

மகள்களுடன் தனியாக வாழ்ந்த இளம் தாய் செய்த செயல் : நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில், குறித்த நபராலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரை சேர்ந்தவர் பிங்கி. இவருக்கு திருமணமான நிலையில்...

அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கு திருமணம் : வினோத சம்பவம்!!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி தமிழகம் விக்கிரவாண்டியில் அரசமரம் - வேப்ப மரத்துக்கு திருமணம் செய்து வைத்த விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும்...

பாம்புக்கு முத்தம் கொடுத்து ரீல்ஸ் : தந்தை கண் முன்னே பரிதாபமாக பலியான இளைஞன்!!

தெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவராஜுலு (வயது 23). கங்காராம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சிவராஜூலுவும் தனது தந்தையிடம்...

சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு : தந்தை பேட்டி!!

சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் கூறினார். இது தொடர்பாக பேரறிவாளனின் தந்தை நிருபர்களிடம் கூறியதாவது.. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பேரறிவாளன் உள்பட...

தமிழகத்தில் 3 பிள்ளைகள் மனைவியுடன் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய தச்சுத் தொழிலாளி : நடந்த சோகம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தின் விழுப்புரம் அருகே கந்து வட்டி கொ டுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்...

தோல்வியில் முடிந்த 12 மணி நேர முயற்சி : ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக எடுக்கப்பட்ட சிறுவன்!!

கிணற்றில் விழுந்த சிறுவன்.. தெலங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அதன் முதல் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3...

குழந்தைக்கு எமனாக மாறிய சாக்லேட்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

தெலுங்கானாவில்.. தெலுங்கானா மாநிலம் வரங்கல் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி லைனில் வசித்து வரும் கன் கஹான் சிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் இரண்டாவது மகன் சந்தீப் (8). அப்பகுதியில் உள்ள சாரதா...

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த கணவன் : இளம் மனைவியை பார்த்து கதறிய சம்பவம்!!

தமிழ்நாட்டில் இளம் பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த நேரு - லாவண்யா (23) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை...

எங்களை மகனும், மருமகளும் நடத்திய விதம் : தற்கொலை செய்த பெற்றோரின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் மகனும், மருமகளும் தங்களை புறக்கணித்ததால் மனமுடைந்த வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜானி. இவர் மனைவி ரூபி. தம்பதியின் மகன் பெயர் திபஷிஸ் கார்காரியா....

இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த கொடுமை : காவல் நிலையத்தில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

பல்லடம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காதலன் கைவிட்ட நிலையில் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பட்டதாரி பெண் காவல் நிலைய வளாகத்தில் வி.ஷ.ம் அருந்திய...

இரவில் தனியாக விட்டுச்சென்ற கணவன் : அதிகாலை மகளுடன் இ றந்து கிடந்த மனைவி!!

மகளுடன் இ றந்து கிடந்த மனைவி கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 7 வயது மகளுடன் தாய் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : நிர்வாணமாக்கி இணையத்தில் வெளியிட்ட நபர்!!

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் புகைப்படத்தை மாபிங் மூலம் நிர்வாணமாக்கி இணையதளத்தில் வெளியிட்ட நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரை சேர்ந்த அப்துல் காதர் மகன் ரிபின் காதர் (28). இவர் துபாயில்...

குடி வெறியில் சித்திரவதை செய்த கணவனை எரித்துக் கொன்ற மனைவி!!

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் பாரத்(28). பெரிய மேட்டில் உள்ள தோல் மண்டியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவானி(26). இருவரும் 9 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம்...

தீக்குளித்த தொண்டர் : மேடையில் கண்ணீர் விட்டு வைகோ உருக்கம்!!

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை...