இந்திய செய்திகள்

கணவர் மீது பாசம் இருக்கலாம் அதுக்காக இப்படியா? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!!

பெங்களூருவில்.. கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது நெற்றியில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். பொதுவாக கைகள், கால்கள், முதுகு, மார்பு, கழுத்து, மணிக்கட்டு, விரல்கள்...

திருமண மேடையில் கனவுகளோடு வாழ்க்கையை தொடங்க இருந்த மணமகனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

பீகாரில்.. இந்திய மாநிலம் பீகாரில் திருமண நிகழ்வில் அதீத இரைச்சல் ஒலித்ததால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா கிராமத்தில் திருமண...

பெண்ணின் வயிற்றில் 15.6 கிலோ கட்டியை அகற்றி உலக சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்!!

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். சென்னையை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் தனது கர்ப்பப்பையில் அதிக தசை வளர்ச்சி பெற்ற கட்டியை...

91 பேருடன் நான்கு விமானங்கள் கட்டுநாயக்கவில் வந்திறங்கின!!

91 பேருடன்.. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், மூன்று நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 91 பேரை ஏற்றிய 04 விசேட விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச...

தேவதாசி ஆக்கிவிடுவோம் என மகளை மி.ரட்டிய பெற்றோர் : வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்!!

கர்நாடகாவில்.. இந்திய மாநிலம் கர்நாடகாவில், திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தேவதாசி ஆக்கி கோவிலில் விட்டு விடுவதாக பெற்றோர் மி.ர.ட்.டி.ய.தா.ல் இளம்பெண் வீட்டை விட்டு ஓ.டிய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சோடி கிராமத்தில்...

குளிர்பானம் என எண்ணி அசிட்டை குடித்த சிறுவன் பலி!!

தமிழகத்தின் புதுவை கதிர்காமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். புதுவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தருண்ராஜ் (7). இவர் அங்குள்ள அரச பாடசாலையில் 3ம்...

இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்து!!

  இந்தியாவின் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் சிக்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா விமான இறக்கையின் மீது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை மோதி...

ஓடும் காரில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

குடும்ப பிரச்­சினை கார­ண­மாக கண­வனே மனை­வியை காருடன் எரித்த சம்­ப­வ­மொன்று தமிழகத்தில் இடம்­பெற்­றுள்­ளது. சென்னை, தேனாம்­பேட்டை ஆல­யம்மன் கோயில் பகு­தியைச் சேர்ந்­தவர் பிரேமா(29). இவ­ருக்கு சுரேஷ் என்­ப­வ­ருடன் 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­மணம் நடந்­துள்­ளது....

மகனின் உண்டியலால் கோடீஸ்வரரான தந்தை : நடந்த அதிசயம்!!

கேரளாவில்.. மகனின் உண்டியலை உடைத்து தந்தை செய்த காரியம் கோடீஸ்வரராக மாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்த அனூப் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகின்றார். இவர் தனது மனைவி மற்றும்...

சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு இதுதான் காரணம்!!

தி.நகரில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை கடந்த 11 மணிநேரமாக எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் கட்டிடமே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட...

வரதட்சணை கொடுத்து சீன பெண்னை மணந்த தமிழக பொறியாளர்!!

தமிழக பொறியாளர் ஒருவர் வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை திருமணம் செய்துள்ளார். குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது...

நண்பருடன் வீடியோ அழைப்பு பேசியபடியே தற்கொலை செய்துகொண்ட மாணவி!!

மாணவி ஒருவர் தனது நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுபலக்ஷ்மி ஆச்சார்யா (34) என்ற மாணவி, ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மினரல்ஸ்...

தங்கையின் இழப்பைத் தாங்க முடியாமல் தீயில் குதித்த அண்ணன்!!

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெங்கராம்பாளையத்தை சேர்ந்த குமார்(26) மற்றும் குமாரி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். தனது...

டெல்லி விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்த விமானம்: 10 பேர் பலி!!

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில்...

திருமணமான சில மாதத்தில் மாயமான கணவன் : மறுமணம் செய்த மனைவி : 8 ஆண்டுக்கு பின்னர் அதிரடி...

அதிரடி திருப்பம் இந்தியாவில் எட்டு வருடங்களுக்கு முன்னர் கா ணாமல் போன நபர் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி தான் கொ லையாளி என்றும் தெரியவந்துள்ளது. புது டெல்லியை சேர்ந்தவர்...

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள்: மாமனார் செய்த விபரீத செயல்!!

தமிழகத்தில் ஆசைக்கு இனங்க மறுத்த மருமகளை, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற மாமனாரின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு ஜனனி என்ற மகளும், பசுபதி, அமரிநாத்,...