பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!!
கேரளா..
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.
ராணு மோண்டல்,...
ராஜபக்ஷவுக்கு தலை தமிழர்களுக்கு வால் : மன்மோகன் மீது கலைஞர் காட்டம்!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி காட்டமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை..
கனடா, பிரிட்டன், மொரீஷியஸ்,...
ஒரே அறையில் தூ க்கில் தொங்கிய இரட்டையர்கள் : அதிர்ச்சிக் காரணம்!!
இரட்டையர்கள்..
வீட்டில் ஒன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூ க்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு...
தனது சம்மதம் இல்லாமல் ஏன் என்னை பெற்றெடுத்தீர்கள் : பெற்றோரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் இளைஞர்!!
பெற்றோரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் இளைஞர்
இந்தியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் என் அனுமதியில்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள் என்று பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த...
இளம்பெண்ணை மாட்டு சாணம் சாப்பிட வைத்த சம்பவம் : 5 பேர் தலைமறைவு!!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மாட்டு சாணத்தை உண்ண வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டம் தங்கர்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது...
ரஜினி ரசிகர் மன்றம் வழங்கிய உணவுக்கு தடை!!
தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் வழங்கிய காலை உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்...
குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர கொலை : இரத்த வெள்ளத்தில் கிடந்த பரிதாபம்!!
தமிழகத்தில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர்-பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவர் கடந்த ஆண்டு...
பல ஆண்டு தேடலுக்கு பின் 63 வயது முதியவருக்கு கிடைத்த மணப்பெண் : தாலி கட்டிய சில மணி...
63 வயது முதியவர்..
இந்தியாவில் 63 வயதில் திருமணம் செய்து கொண்ட நபரின் மனைவி திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்...
கொரோனாவால் உ.யி.ரி.ழந்ததாக அ.டக்கம் செய்யப்பட்ட பெண்: 10 நாட்களுக்கு பின்னர் உ.யி.ரு.ட.ன் வந்ததால் அ.தி.ர்.ச்.சி!!
இந்தியாவில்...
இந்தியாவில் கொ.ரோனாவால் உ.யி.ரி.ழ.ந்ததாக அ.ட.க்.க.ம் செ.ய்யப்பட்ட பெ.ண் மீ.ண்டும் உ.யி.ரு.ட.ன் வ ந்த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பா.திப்பு காரணமாக மே...
சன்னியாசி ஆனது ஏன் : ரஞ்சிதா விளக்கம்!!
பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா.
தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா...
கழுத்தில் தாலி ஏறும் வரை கலங்கிய கண்களுடன் தந்தை தேடிய மகள் …சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்!!
சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்
கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத்...
பெற்றோர் கடும் எதிர்ப்பு… எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருமணம் செய்த ஜோடி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவை...
பிரபல யூடிபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த நபர்.. வீட்டை சுற்றிக் காட்டி வீடியோ வெளியிட்டதால் வந்த வினை!!
குனியமுத்தூரில்..
பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல். இவர் வேறு யாருமில்லை. பிரபல யூடியூப் சேனல்களான சைபர் தமிழா...
சித்தியை காதலித்தது பிடிக்கவில்லை : அக்காவின் மகன்கள் எடுத்த வி பரீத முடிவு!!
அக்காவின் மகன்கள்..
தமிழகத்தில் சித்தியை காதலித்தது பிடிக்காமல் அக்கா மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து ம து ஊ ற்றி இளைஞரை வெ ட் டி கொ லை செ ய் த ச...
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண் : புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை!!
புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், அன்றே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி தர்சினி பிரியா,...
செல்ஃபி எடுத்த போது கால்வாயில் மூழ்கி 3 மருத்துவ மாணவ -மாணவியர் பலி!!
செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில்...