இந்திய செய்திகள்

மோடியின் பதிவினால் இந்தியாவின் மருமகளான இலங்கைப் பெண்!!

இந்தியாவின் மருமகளான இலங்கைப் பெண் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீச்சகப் பதிவுக்கு தனது விரும்பத்தை (like) செய்திருந்த இந்திய இளைஞனும், அதே பதிவிற்கு தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்திய இலங்கைப் பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. பஞ்சாப்...

இந்தியாவில் திடீர் தாக்குதல் 18 வீரர்கள் உயிரிழப்பு!!

18 வீரர்கள் உயிரிழப்பு ஜம்மு-காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற (Central Reserve Police Force) வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்துள்ளதோடு...

அன்று பணக்கார வாழ்க்கை : இன்று ரோட்டில் படுத்து தூங்கும் நபரின் பரிதாப நிலை!!

அன்று பணக்கார வாழ்க்கை.. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது சொத்துக்கள், வீடுகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பர்னிச்சர் கடைக்கு வெளியே உள்ள...

மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்!!

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் தூத்துக்குடியில் மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த அரசுஊழியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (57) அரசு...

பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்!!

குத்திக்கொலை செய்த சிறுவர்கள் இந்தியாவில் தங்களுடைய பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை சக சிறுவர்கள் குத்திக்கொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியில் 14 வயது சிறுவன் ஒருவன் பெண் தோழியுடன்...

தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு செல்பி : பின்னர் நேர்ந்த அதிர்ச்சி!!

நேர்ந்த அதிர்ச்சி தமிழகத்தில் ஒருதலை காதலில் மனமுடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுத்து மாணவிக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த...

காதல் கணவரின் இரக்கமற்ற செயல் : தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்!!

கணவரின் இரக்கமற்ற செயல் இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் பிரியங்கா. இவரும் நவீன்...

காதல் மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கணவன் : போனை பிடிங்கி பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கணவன் இந்தியாவில் பேஸ்புக் மோகத்தால் இளம் பெண் ஒருவர் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரும் சுஷ்மா...

25 கோடி பணம், 100 சவரன் நகைக்காக வயதான பெண்ணை மணந்த இளைஞர் : வைரலான புகைப்படம்!!

வைரலான புகைப்படம் தன்னை விட அதிக வயது மூத்த பெண்ணை இளைஞர் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டார் என சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியான நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் அனூப்...

மரணச் சடங்கிற்கு வந்த 57 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

57 பேர் உயிரிழந்த பரிதாபம் இந்தியாவில் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 57 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மரண நிகழ்வில்...

ரயில்வே மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கிய சிறுமிக்கு நேர்ந்த கதி!!

சிறுமிக்கு நேர்ந்த கதி ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தெரிய...

தாயில்லாத குழந்தைக்கு சூடு வைத்த தந்தை!!

குழந்தைக்கு சூடு வைத்த தந்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் தாயில்லாத 7 வயது குழந்தையின் தந்தையே நெருப்பால் சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த 33...

ஊர் மக்கள் முன் தற்கொலை செய்து கொண்ட நபர் : கலங்க வைத்த நிகழ்வு!!

ஊர் மக்கள் முன் தற்கொலை செய்து கொண்ட நபர் தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக உயர்மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒருவர் மனைவி பிள்ளைகள் கீழிருந்து கெஞ்சி கூத்தாடியும் மதிக்காமல் குதித்து தற்கொலை செய்து...

சிறுவனை கல்லைக் கொண்டு எறியும் கொடுமை : தினமும் வேதனையை அனுபவிக்கும் சிறுவன்!!

வேதனையை அனுபவிக்கும் சிறுவன் Hypertrichosis என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய சிறுவன் தினம் தோறும், தான் அனுபவிக்கும் சித்ரவதை குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளான். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலித் பாட்டீடர் (13)...

சக மாணவிகள் கிண்டல் செய்ததால் தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்!!

தூக்கில் தொங்கிய இளம்பெண் தமிழகத்தில் சக மாணவிகள் கிண்டல் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் திவ்யா (21). தனியார் கல்லூரியில்...

பேத்தி வயது அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர் இந்தியாவில் 24 வயது இளம் பெண்ணை 67 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர்...