இந்திய செய்திகள்

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்!!

  பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமைப் பெண்ணுக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுரேஷ் இறந்ததால்...

மனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

  அதிர்ச்சி சம்பவம் சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வந்தவர் துக்காராம்(42). இவரது...

வெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்!!

  பெண் கண்ணீருடன் காதல் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார்...

தந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

  நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் தந்தையின் மருத்துவ செலவுக்காகவும், குடும்ப செலவுகளை சமாளிக்கவும் சகோதரிகள் ஆணாக மாறி 4 ஆண்டுகள் சவரம் செய்த விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ நாராயணன். சலூன்...

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்!!

  வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமா பாணியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி...

உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு!!

  சாதனை படைத்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம்...

வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

  உயிரிழந்த இளம் தம்பதி அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் : கடைசியாக எழுதிய கடிதம் சிக்கியது!!

  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணிதாஸ்...

அப்பா இறந்துவிட்டார்.. அம்மா ஓடி போய்விட்டார்…சோகமே உருவான சிறுமிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி!!

  சோகமே உருவான சிறுமி தமிழகத்தில் பெற்றோர் இல்லாமல் வளரும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம்...

ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்!!

  தந்தை மற்றும் மகன் இந்தியாவில் ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில்...

குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவி.. 4 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

  குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24). இவர்கள்...

சாதியை காரணம் காட்டி ஒதுக்கிய கிராமத்தினர் : தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்!!

  தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன் இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் அவரது மகன் தனது இறந்த தாயின்...

உயிருக்கு போராடும் தந்தை : மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞனின் நெகிழ்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் உயிருக்கு போராடு தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், தந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ். 60...

கொன்றுவிடு என கூறிய காதலி : பிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்!!

  மனைவியை கொலை செய்த கணவன் மும்பை பாந்ராவில் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஷேக் என்பவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் 2013 ஆம்...

கடுங்குளிரில் வீசப்பட்ட பிஞ்சுக்குழந்தை : தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸ்!!

  காப்பாற்றிய பெண் பொலிஸ் பெங்களூரு மாநிலத்தில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெங்களூரு மாநிலம் எலகங்கா பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டபிள்...

வெளிநாட்டில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் : கதறி அழும் குடும்பத்தார்!!

  இளைஞர் மாரடைப்பால் மரணம் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவை சேர்ந்தவர் தினேஷ்குமார்...