இந்திய செய்திகள்

பாடசாலைக் குழந்தைகளின் உயிரில் விளையாடிய சாரதி : கியருக்கு பதில் மூங்கில் : அதிர்ச்சி வீடியோ!!

கியருக்கு பதில் மூங்கில் இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் பேருந்தில், டிரைவர் கியரின் லிவர் பகுதி உடைந்துவிட்டதால், அவர் அதற்கு பதிலாக மூங்கில் கட்டையை வைத்து பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில்...

நோயாளியை துண்டுதுண்டாக நறுக்கி அமிலத்தில் கரைத்த மருத்துவர் : பின்னணியில் இருந்த இளம்பெண்!!

நோயாளியை அமிலத்தில் கரைத்த மருத்துவர் மத்திய பிரதேசத்தில் பல் பிடுங்க வந்த நோயாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தோ...

கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை : வீட்டுக்குள் நுழைந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர்...

தூக்கில் தொங்கிய பெண் சிறைக்காவலர் வழக்கில் அதிரடி திருப்பம் : 3 பேருக்கு பொலிஸார் வலைவீச்சு!!

தூக்கில் தொங்கிய பெண் சிறைக்காவலர் திருச்சியில் பெண் சிறைக்காவலர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காதலன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை...

பெற்ற மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

பெற்ற மகளை கொலை செய்த தந்தை ஆந்திர மாநிலத்தில் வேறு சமுகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையே துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

அன்று வீட்டை விட்டு ஓடிவந்து பாலியல் தொழிலாளியாக மாறிய திருநங்கை : இன்று அவரது நிலை என்ன தெரியுமா?

திருநங்கை அருணா தமிழகத்தில் அன்று பாலியல் தொழில் செய்து வந்த திருநங்கை இன்று அதிலிருந்து மீண்டு தன்னுடைய சமூகத்திற்கு போராடி வருகிறார். நாமக்கல் மாவட்டம் அருணகிரி சுள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணா. பள்ளியில் படித்து கொண்டிருந்த...

கைக்குழந்தையுடன் போராட்டத்தில் இறங்கிய பெண் : கணவன் வேதனை!!

போராட்டத்தில் இறங்கிய பெண் தமிழகத்தில் எட்டு மாத கைக் குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தார் என்னை ஆண்மை இல்லாதவன் என்று திட்டியதாக கணவன் கூறியுள்ளார். சென்னை நொளம்பூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 8 மாதக்...

ஒன்றாக உயிரை மாய்த்து கொண்ட 4 உயிர் தோழிகள் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

4 உயிர் தோழிகள் இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா...

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவில் இருந்த பாம்பு : அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்!!

உணவில் இருந்த பாம்பு இந்தியாவில் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவு பாத்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது Gargavan Zilla Parishad முதன்மை பள்ளி. இங்கு இரு தினங்களுக்கு...

காதலனை துப்பட்டாவால் கட்டி இளம்பெண் செய்த காரியம் : ஜீரணிக்க முடியாத சோகம்!!

ஜீரணிக்க முடியாத சோகம் கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த...

53 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணனை பிரிந்த தம்பி : தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்!!

கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவரின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். அதில் 8 பேர் இறந்துவிட ஆறு பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். இதில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த...

கொழுந்துவிட்டெரிந்த தீ : 4 உயிர்களை காப்பாற்றி தீயில் கருகிய கர்ப்பிணி தாயார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நெஞ்சை உலுக்கும் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிபத்தினிடையே கட்டிடம் இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி...

இரவில் வீட்டு கதவை திறந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி : கணவன், மகள் கண் எதிரில் நேர்ந்த கொடூரம்!!

மகள் கண் எதிரில் நேர்ந்த கொடூரம் தமிழகத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற...

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம்!!

நேர்ந்த பயங்கரம் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி. இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு...

15 ஆண்களை திருமணம் செய்த பெண் : 16வது கணவனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

15 ஆண்களை திருமணம் செய்த பெண் திருச்சியில் தன்னுடைய மனைவி 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை காட்டுக்குள் கொன்று வீசிவிட்டு நாடகமாடிய காதலன்!!

நாடகமாடிய காதலன்   புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் மகாலட்சுமி...