ஒரு தாயின் பாசப் போராட்டம் வென்றது : 100 நாட்களின் பின்னர் சிறுமி ஹரிணி மீட்பு!!
சிறுமி ஹரிணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர்.
குழந்தை கிடைக்கும் வரை...
பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பெண் : பதறிய நண்பர்கள்!!
பதறிய நண்பர்கள்
மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர்...
பனை மரத்தில் ஏறியபோது திடீர் மாரடைப்பு : தலைகீழாக தொங்கியபடி மரணித்த தொழிலாளி!!
தலைகீழாக தொங்கியபடி மரணித்த தொழிலாளி
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50)....
பெற்றோர் இல்லாத நேரம் தூக்கில் தொங்கிய மாணவி : சிக்கிய வாக்குமூல கடிதம்!!
தூக்கில் தொங்கிய மாணவி
ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர்...
பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் : தலைமறைவான கணவன்!!
தற்கொலைக்கு முயன்ற தாய்
பீகார் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே நடந்த கருத்து வேறுபாட்டில் மூன்று குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கர்ஹாரியா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று...
கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தால் பரபரப்பு!!
சிறுமியின் சடலத்தால் பரபரப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் 48 வயதான பாலகிருஷ்ணன் மற்றும்...
கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த காதலியை குத்திக்கொன்ற இளைஞன்!!
காதலியை குத்திக்கொன்ற இளைஞன்
தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் பல் பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் பெண்ணை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியை...
ஒரே பெண்ணை காதலித்த 3 ஆண்கள் : பொறாமையால் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்!!
கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர்,...
நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞன் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!!
இளைஞன் படுகொலை
தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர்...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞன் மர்ம மரணம்!!
இளைஞன் மர்ம மரணம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு...
காதலனுடன் தான் வாழ்வேன் என அழுது புரண்ட காதலி : பெண் பொலிசார் செய்த தில்லு முல்லு அம்பலம்!!
அழுது புரண்ட காதலி
தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம்...
மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை : 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு :...
மனைவியின் சோக முடிவு
திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் - பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில்...
3 மாதமாக மாயமான சிறுமி : கதறும் பெற்றோர் : சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட பொலிஸ்!!
மாயமான சிறுமி
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாமல் திணறடித்த சிறுமி கடத்தல் வழக்கில் மர்மநபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி...
அழகில் மயங்கிய இளைஞர்கள் : ஒரே பெண்ணுடன் 3 பேருக்கு திருமணம்!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 3 இளைஞர்களுக்கு ஒரே பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து வைத்து, பண மோசடியில் ஈடுபட்ட திருமண புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர்...
பணக்காரர்களுக்கு மட்டும் காமாத்திபுரம் பெண்கள் : அன்று 50 ஆயிரம் இன்று 1500!!
காமாத்திபுரம் பெண்கள்
மும்பையில் செயல்பட்டு வரும் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுரத்தின் முகம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கால் நூற்றாண்டுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இங்கு இருந்தனர். இந்த...
5 வயது மகனை மது வாங்குவதற்கு அழைத்துச் சென்ற தந்தை : அதன் பின் சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி!!
காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்துச் சென்ற போது, சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதால், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே...