இந்திய செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை காட்டுக்குள் கொன்று வீசிவிட்டு நாடகமாடிய காதலன்!!

நாடகமாடிய காதலன்   புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் மகாலட்சுமி...

அப்பா திரும்ப உயிரோடு வாங்க : கதறும் மகள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52)....

பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல் : 21 நாட்கள் காட்டுக்குள் பழங்களை சாப்பிட்டு வாழ்ந்த ஜோடி!!

பருவ வயதை அடையாத சிறுமியுடன் காதல்   கேரளாவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி 21 நாட்கள் காட்டுக்குள் தங்கியிருந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்ஜ் என்பவர்...

திருமணத்தின் போது முக்கிய சடங்கு செய்ய மறுத்த மணப்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

சடங்கு செய்ய மறுத்த மணப்பெண் மேற்கு வங்க மாநிலத்தில் முக்கிமான திருமண சடங்கிற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் திருமணத்தின் போது "Kanakanjali" என்கிற சடங்கானது பின்பற்றபடுகிறது....

காதல் திருமணம் செய்து தலைமறைவான தம்பி : அடுத்து நடந்த அதிர்ச்சி!!

காதல் திருமணம் தம்பி காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை பொலிசார் கடத்தி சென்றுவிட்டதாக பேராசிரியை ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்பர்ட்தாஸ். இவர் மனைவி அன்புலதா. இவர்களின் மகன் அப்சல்...

நாங்கள் இறப்பில் ஒன்று சேர்வோம் : ரயில்முன் காதலன் பாய்வதை பார்த்து வேகமாக குதித்த காதலி!!

ரயில்முன் பாய்ந்து தற்கொலை ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுப்பெல்லா ரயில்வே நிலையம் அருகே, இளம்காதல் ஜோடி அதிவேகமாக வந்த...

வெளிநாட்டில் கணவன் :  விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்ற தாய்!!

குழந்தையை கொன்ற தாய் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரியைச்...

திருமணத்தன்று திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை : மணமகள் கேட்ட ஒரு கேள்வி!!

கால்பந்து விளையாடச் சென்ற மாப்பிள்ளை திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி கால்பந்து...

47 வயது நபரை கரம்பிடித்த 24 வயது இளம்பெண் : ஒரு வருடத்தில் நடந்த விபரீதம்!!

24 வயது இளம்பெண் ஈரோடு மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த தர்மன் (47),...

வித விதமான ஆடைகள் : ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம் : சாதித்த தமிழச்சி ஸ்வேதா!!

தமிழச்சி ஸ்வேதா ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தி வரும் ஸ்வேதா போதர் என்ற பெண், ஆண்டுக்கு சுமார் 80 லட்சத்தை வருமானமாக ஈட்டி வருகிறார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா போதர். இவரது...

10 நிமிடம் தாமதமானதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்!!

விவாகரத்து செய்த கணவன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி 10 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அவரின் கணவர் முத்தாலக் கூறிய விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபாவில் முத்தாலக்கிற்கு எதிரான சட்டம் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது....

எஜமானியை கடிக்க வந்த குரங்கிடம் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் : இறுதியில் காத்திருந்த சோகம்!!

தமிழகத்தில் எஜமானியை கடிக்க வந்து குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தாழக்குடி பகுதியில் ஆண் குரங்கு ஒன்று சுற்றுத் திரிந்து வருகிறது....

அலுவலகத்தின் முன் வைத்து காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!!

மனைவியை குத்திக் கொன்ற கணவன் மும்பையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அலுவலகத்தின் முன் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் குமார்...

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் தோழியின் செயல் : பொலிசாரிடம் சிக்கிய கடிதம்!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவரது தோழியும் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் நகரில் உள்ள கல்லூரி விடுதியில்...

2 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை : இப்படியும் ஓர் கொடூர சம்பவம்!!

  கொடூர சம்பவம் புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர்...

நான்கு வயதில் கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள் : 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிஜத்தில் நடந்த திருமணம்!!

  நிஜத்தில் நடந்த திருமணம் கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சி...