இந்திய செய்திகள்

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞன் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!!

  இளைஞன் படுகொலை தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர்...

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞன் மர்ம மரணம்!!

  இளைஞன் மர்ம மரணம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு...

காதலனுடன் தான் வாழ்வேன் என அழுது புரண்ட காதலி : பெண் பொலிசார் செய்த தில்லு முல்லு அம்பலம்!!

  அழுது புரண்ட காதலி தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம்...

மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை : 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு :...

மனைவியின் சோக முடிவு திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் - பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில்...

3 மாதமாக மாயமான சிறுமி : கதறும் பெற்றோர் : சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட பொலிஸ்!!

  மாயமான சிறுமி தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாமல் திணறடித்த சிறுமி கடத்தல் வழக்கில் மர்மநபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி...

அழகில் மயங்கிய இளைஞர்கள் : ஒரே பெண்ணுடன் 3 பேருக்கு திருமணம்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 3 இளைஞர்களுக்கு ஒரே பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து வைத்து, பண மோசடியில் ஈடுபட்ட திருமண புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர்...

பணக்காரர்களுக்கு மட்டும் காமாத்திபுரம் பெண்கள் : அன்று 50 ஆயிரம் இன்று 1500!!

  காமாத்திபுரம் பெண்கள் மும்பையில் செயல்பட்டு வரும் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுரத்தின் முகம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கால் நூற்றாண்டுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இங்கு இருந்தனர். இந்த...

5 வயது மகனை மது வாங்குவதற்கு அழைத்துச் சென்ற தந்தை : அதன் பின் சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி!!

  காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்துச் சென்ற போது, சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதால், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே...

திருந்தி வாழ்ந்த பிரபல ரௌடி வீதியில் வைத்து வெட்டிக்கொலை : கண்ணீர்விட்டு கதறும் இளம் பெண்!!

  கதறும் இளம் பெண் தமிழகத்தில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த கணவனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சாய்த்ததால், அவரது மனைவி, சந்தோசமாக வாழ வந்தேன், இப்படி வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். சென்னை...

5 திருமணம் : நிறைமாத கர்ப்பிணியை நடுவீதியில் தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த நபர்!!

  காதலியுடன் ஓட்டம்பிடித்த நபர் தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திண்டுக்கலின் தென்னம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் பழக்கம்...

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததால் பாதி மீசையை எடுத்த மனிதர் : யார் இவர் தெரியுமா?

  பாதி மீசையை எடுத்த மனிதர் சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும்...

ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : 2வது கணவருக்கு எதிராக மனைவி போராட்டம்!!

  மனைவி போராட்டம் குவைத்தில் மருத்துவ தாதியாக பணியாற்றி வரும் பிரபா என்பவர் 15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு...

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!!

  6 பேர் பலி சென்னையில் கண்டெய்னர் லொரி மோதி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர் இறந்துள்ளார். மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காக...

மாடியிலிருந்து மனைவியை தூக்கி வீசிக் கொன்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

  அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில், கட்டப்பட்டு வரும், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து மனைவியைத் தூக்கி வீசி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில், 26...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்களை அலறி அடித்து ஓட வைத்த தமிழ்ப் பெண்!!

தமிழகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு....

தந்தைக்கு உதவியாக இருந்த 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : இளைஞரின் வெறிச்செயல்!!

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தைக்கு துணையாக இருந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 26-ம் திகதி விபத்தில்...