இந்திய செய்திகள்

29 வயது மனைவிக்கு 62 வயது கணவரால் ஏற்பட்ட பரிதாபம்!!

ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு, ஓமனில் உள்ள கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட ஹுமா சைரா (29) என்ற பெண் கூறுகையில், 62 வயதான...

திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் எடுத்த சோக முடிவு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நித்யா - சுந்தரராஜன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருந்து...

பாசத்தால் நெகிழ்ந்த அம்ருதா.. சதித்திட்டம் தீட்டிய தந்தை : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணய் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அம்ருதா திருமணமான புதிதில் தனது தாயுடன் தொடர்பில் இல்லை. ஆனால், கர்ப்பமான பின்னர் அடிக்கடி தாயிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். அவரது...

மகளின் திருமணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்த தந்தை!!

வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரான்ஜி என்பவருக்கு 3 மகள்கள், இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி...

55 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த 3 பெண்களின் சடலங்கள்…பின்னணி காரணம் என்ன?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்த 8 பேரில் 3 பெண்கள் சடலமாக மிதந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள...

மர்மமான முறையில் இறந்த இளம்பெண் : உள்ளாடைக்குள் இருந்த டொலர்கள், நகைகள்… திடுக்கிடும் பின்னணி!!

இந்தியாவின் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்...

பார்ப்பவர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறிய தந்தையின் உடலை பார்த்து கதறும் சிறுவனின் புகைப்படம் வெளியாகி கதிகலங்க வைத்துள்ளது. டெல்லியின் மோதிநகர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளியன்று கழிவு நீரை...

திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு இரையான கணவன் : இறுதி ஊர்வலத்தில் கண்கலங்க வைத்த காட்சி!!

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரனய் என்ற 24 வயது இளைஞரின் இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச்...

கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : கருவை கலைக்க சொன்ன தந்தை : கண்ணீர் மல்க விளக்கிய அம்ருதா!!

தெலுங்கானாவில் கணவனை பறிகொடுத்த அம்ருதா என் அப்பா கருவை கலைத்துவிடு என்று எண்ணிடம் அடிக்கடி கூறியதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனாய் குமார். இவர் அதே...

அஜித் பட பாணியில் கண்பார்வை தெரியாத மகனை கொலை செய்த தாய்!!

சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34)....

மகனின் இறுதிசடங்கில் கலந்துகொண்ட தந்தைக்கு நேர்ந்த கதி!!

மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில்...

பேச்சில் மயங்கிய 50 பெண்கள் : திருமணம் செய்வதாக ஏமாற்றி இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்!!

இந்தியாவின் குஜராத்தில் ராணுவ அதிகாரி என பொய் கூறி, 50 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி லட்ச கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜூலியன் சின்ஹா என்ற சித்தார்த்...

அம்ருதா கணவரை கொல்ல கூலிப்படையை ஏவியது தந்தை இல்லை : இவர் தான் என பரபரப்பு தகவல்!!

தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும்...

கருவை கலைத்துவிடு அல்லது 5 லட்சம் ரூபாய் பணம் கொடு : மனைவியை துன்புறுத்திய கணவன்!!

தமிழகத்தின் கோவையில் இரண்டாவதும் கருவுற்ற மனைவியை கருவை கலைக்க வலியுறுத்தி துன்புறுத்திய கணவன் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் பூபதி. இவர்...

பட்டப்பகலில் மிருகம் போன்று மாறிய மனிதன் : படித்தால் அதிர்ந்து போவீர்கள்!!

ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை...

20 நாட்கள் நோட்டம் : கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை : அதிரவைக்கும் வாக்குமூலம்!!

தெலுங்கானாவில் மகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கொலை செய்ய கூலிப்படைக்கு கொடுத்த பணத்தொகையின் மதிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (22). இவரும்...