இந்திய செய்திகள்

38 முறை கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட இளம்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

மத்தியபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை 38 முறை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள மீடியா துறையில் வேலை...

கணவன் மீது சந்தேகம் : பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றிய மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் குளத்தூர் பகுதியில் குடியிருந்து வருபவர் 34 வயதான...

நிறைமாத கர்ப்பிணி பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடிய பொலிஸார் : குவியும் பாராட்டுக்கள்!!

ஹரியானா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, தன்னுடைய கையிலே தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த பொலிஸாருக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்-...

சாதி வெறியால் கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : வெளியான அதிர்ச்சி பின்னணி!!

தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது அவரது...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரண விவகாரம் : தற்கொலை இல்லை என திடுக்கிடும் தகவல்!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அது தற்கொலை இல்லை எனவும் விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

மூட நம்பிக்கையால் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா எனும் மாற்றுத்திறனாளி இளைஞர் இருக்கிறார். நந்தாவின் உடல் குறைபாட்டை...

கண்முன்னால் தோழிக்கு ஏற்பட்ட கொடுமை : ஆண் நண்பர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை, அவரின் ஆண் நண்பரின் கண்முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பால் பகுதியில் கடந்த வாரம் ஸ்வான் மற்றும்...

சாதிவெறியின் உச்சம் : திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மனைவியின் கண்ணெதிரிலேயே கொல்லப்பட்ட கணவன்!!

தெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினராய்- அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம்...

இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு இளைஞர் செய்த செயல் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அவரை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போதை மருந்து தடுப்பு பிரிவில்...

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி : இதுவா காரணம்?

அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர், கைக் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சேலம் மாவட்டம் செட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது மனைவி மாலா. இவர்களுக்கு...

இதற்கு அடிமையானதால்தான் குழந்தைகளை கொலை செய்தாரா? சிறைக் கைதிகளிடம் திடுக்கிடும் தகவல்களை கூறிய அபிராமி!!

சென்னை குன்றத்தூரில் கள்ள காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி தற்போது புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் சக கைதிகளுடன் பேசும் போது குழந்தைகளை கொலை செய்ய காரணமாக இருந்த பல திடுக்கிடும்...

விருப்பத்தை அடைய முடியவில்லை : மனதை உலுக்கும் மாணவியின் தற்கொலை கடிதம்!!

பெற்றோரின் கனவை கலைக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவிட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கவுகாத்தியில் செயல்பட்டுவரும் ஐஐடியில் கர்நாடகாவை சேர்ந்த 18 வயது மாணவி...

திருமணம் முடிந்து விருந்துக்கு வந்த மணப்பெண்ணின் தங்கையை போட்டோ எடுத்த இளைஞர்கள் : நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் மணப்பெண்ணின் தங்கையை படம் எடுத்தவர்களை தாய்மாமன் கண்டித்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடையை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த...

மணமகன் தந்தை இறந்ததால் நின்ற திருமணம் : ஏக்கத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

தமிழ்நாட்டின் திருப்பூரில் நிச்சயமான திருமணம் நின்ற நிலையில், திருமணம் மீண்டும் நடக்குமா என்ற பயத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த அருண்பாண்டி (25) என்பவர் திருப்பூரில் உள்ள...

வெள்ள பாதிப்பின் போது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு குவியும் பரிசுகள்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. குறித்த நபரின்...

யூடியூப் வீடியோவை பார்த்து என் குழந்தையை கொலை செய்தேன் : தாயின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது...