இந்திய செய்திகள்

திருமணத்தை நிறுத்திய இளைஞர் : நிவாரண முகாமாக மாறிய திருமண வீடு!!

பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று நடக்கவிருந்த தமது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டை நிவாரண முகாமாக மாற்றியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் நூற்றாண்டு காணாத பெரு மழையால் தத்தளிக்கிறது. 13...

கர்ப்பமான காதலியை கைவிட்ட காதலன் : பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து கைவிட்ட பின் குழந்தையைப் பார்த்ததும் மனம் மாறிய இளைஞர் தனது காதலியை மருத்துவமனையிலேயே மணந்து கொண்டார். அரி என்ற இளைஞரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து...

மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி : கேரள மக்களுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்!!

கேரளாவில் மாலை நேரத்தில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி, தனக்கு கிடைத்த உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எர்ணாகுளத்தின் தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனன்(வயது 20), தனியார் கல்லூரியில் மூன்றாம்...

மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிக்கு பிறந்த அழகான குழந்தை : அடுத்து நிகழ்ந்த சோக சம்பவம்!!

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி கனிமொழி (24). கனிமொழி...

ஆற்றில் 17 வயது சிறுமியுடன் சடலமாக கிடந்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் பாலாற்று பகுதியில் வாலிபரும், இளம் பெண்ணும் சடலமாக கிடந்த நிலையில் அவர்கள்...

கணவனை கரம்பிடிக்க புதுமணப்பெண் செய்த துணிச்சலான செயல் : திக் திக் நிமிடங்கள்!!

தமிழ்நாட்டில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் திருமணத்துக்காக புதுமணப்பெண் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்துள்ளார். சத்யமங்கலம் அருகில் உள்ள மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த ஊரை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணுக்கும்,...

திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன மாப்பிள்ளை : தவிக்கும் மணமகள்!!

நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென காணாமல் போன காரணத்தால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர். வினோத் (27) என்பவருக்கும், கரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நேற்று (ஆகஸ்ட்...

கேரளாவில் இயற்கையின் கோரத்தாண்டவம் : மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த செயல்!!

கேரளாவில் தன் மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு அதற்கான பணத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்த பத்திரிகையாளரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது....

குழந்தைகளை பார்க்காமல் இறந்த மனைவி.. சம்பளத்தை அப்படியே கொடுத்த கணவன் : கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!!

கேரளாவில் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய...

36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : எத்த கோடி தெரியுமா?

ஜேர்மனியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தன்னுடைய கற்பை இணையத்தில் ஏலம் விட்டதால், அவரை 4 கோடிக்கு ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார். ஜேமனியைச் சேர்ந்தவர் Mandy. 36 வயதான இவர் விமானப்பணிப் பெண்ணாக...

திருமணமான பெண்ணை காதலித்த இளைஞன் : அவமானம் தாங்காமல் எடுத்த சோக முடிவு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணமான பெண் மீது காதல் கொண்ட வாலிபர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். முருகராஜ் என்ற வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணமான திவ்யா என்ற பெண்ணை...

பிரமாண்டமாக தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் : கதாநாயகி யார் தெரியுமா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், பாலிவுட் நாயகி வித்யாபாலன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அரசியல் தளத்தில், தனக்கென தனிப்பெரும்...

59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய நபர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!!

59 வயதில் பல பெண்களுக்கு திருமண ஆசை காட்டி நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். முருகன் என்ற இந்த நபர் செல்போன் எண்ணின் மூலம் சிக்கியுள்ளார். சென்னை தாம்பரம்...

அன்று குப்பை தொட்டியில் வாழ்ந்தவரின் இன்றைய நிலை : நெகிழ்ச்சி சம்பவம்!!

கோயம்புத்தூரில் 20 வருடங்களாக குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியவரை ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன்...

நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்!!

இந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி...

கழிவுநீர்க் குழாயில் பச்சிளம் குழந்தை : பதைபதைப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் குழாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ...