30 நிமிடங்கள் குழந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்துபோன தாய் : சோக சம்பவம்!!
வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 நிடங்கள் 2 வயது குழந்தை முன்பு தாய் துடி துடித்து இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமலிங்கம் - தரணி தம்பதியினர் தங்களது இரண்டு வயது பெண் குழந்தையுடன்...
புதை குழி தோண்டி உயிரோடு சமாதியாக முடிவு செய்த பெற்றோர் : அதிர்ச்சிக் காரணம்!!
தமிழகத்தில் மகன் கவனிக்காததால், விரக்தியடைந்த பெற்றோர் புதைகுழி தோண்டி உயிருடன் சமாதியாக முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சாரங்கபாணி (83)...
திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்ற புதுப்பெண் : தூக்கில் தொங்கிய தந்தை!!
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர்...
13 வயது சிறுமியை காதலித்த 15 வயது சிறுவன் : இதற்காகத் தான் அத்தையை கொலை செய்தேன் என...
தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு...
மனைவி வாய் மற்று கண்களை பசையால் ஒட்டிய குடிகார கணவன் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!
இந்தியாவில் குடிகார கணவன் தனது மனைவியின் வாய் மற்றும் கண்களை பசையால் ஒட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் விதிஷாவை சேர்ந்தவர் ஹல்கிராம். இவர் மனைவி துர்கா. குடிபழக்கத்துக்கு அடிமையான...
காதல் விவகாரத்தில் 35 வயது பெண்ணை கொலை செய்த 15 வயது சிறுவன்!!
சென்னையில் 35 வயது பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு - தமிழ்செல்வி தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர்...
பட்டப்பகலில் இளம் பெண்ணை துடி துடிக்க குத்தி கொலை செய்த இளைஞன்!!
இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு...
2000 பேர் பார்த்துக் கொண்டிருக்க பேஸ்புக் நேரலையில் பரிதாபமாக இறந்த இளைஞன்!!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதை பேஸ்புக் நேரலையில் 2,000 பேர் பார்த்தும் அவர் குறித்து யாரும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் பட்டோடி என்ற கிராமத்தில் வசிப்பவர் அமித்...
ஒரே நேரத்தில் 3 ஆண்களை காதலித்த கல்லூரி மாணவி : உண்மை வெளியானதால் எடுத்த முடிவு!!
ஆந்திர மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், இந்த உண்மை வெளியே வந்த காரணத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
சங்கீதா என்பவர் கல்லூரியில் 3...
ஸ்மார்ட்போன் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞன் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
தமிழகத்தில் ஸ்மார்ட்போன் செயலி மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விடயங்களை படம் பிடித்து மிரட்டி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த கணினி...
நம்பி வந்தேன் : இப்படி ஆகிவிட்டதே : பொலிசிடம் சிக்கிய பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!
தமிழகத்தில் கொள்ளையன் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் நம்பி வந்தேன், இப்படி மாட்டிக் கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மாவட்டம் போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரைச்...
கருணாநிதிக்கு சிறுமி எழுதிய நெஞ்சை உருக வைக்கும் கடிதம் : என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை...
திருமணமான சில வாரங்களில் புதுமண தம்பதி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார். இந்நிலையில் தீபக் சமீபத்தில்...
நாட்டு மருந்து சாப்பிட்டதால் நன்றாக இருந்த முகம் விகாரமாக மாறிபோன பரிதாபம் : வைரலாகும் புகைப்படம்!!
தமிழகத்தில் நாட்டு மருந்து சாப்பிட்டதால், நபர் ஒருவரின் முகம் விகாரமாக மாறியதால், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர்...
சடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண் : இரவு பணியால் நடந்த விபரீதம்!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். இந்நிலையில்...
செஸ் விளையாட்டில் தேசிய அளவில் சாதித்த 4 வயது சிறுமி!!
சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
செஸ் விளையாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு...