தமிழகத்தை அதிரவைத்த ஹாசினி கொலை வழக்கு : உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!!
தமிழ்நாட்டையே அதிரவைத்த சிறுமி ஹாசினியின் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தரப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது...
ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன் : வேகமாக பரவும் வீடியோ!!
தமிழகத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி மாணவன் தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில், நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...
தோழியிடம் யோசனை கேட்டு தற்கொலை செய்த மாணவி : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவில் பள்ளி மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த நிலையில் அது குறித்து தோழியிடம் முன்னரே அவர் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஹர்சிகா மாயவன்சி (14) என்ற மாணவி கடந்த வாரம்...
பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகப்பாம்பு : மெய்சிலிரிக்க வைக்கும் சம்பவம்!!
தமிழ்நாட்டில் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில். இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக...
நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள் : அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!!
நாமக்கல் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி சகோதரர்கள் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், வாழையில் முட்டை, குங்குமம் மற்றும் இதர பூஜை...
மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவில் மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த சக மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பிளஸ் 2 மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அன்கபூபல்லியைச் சேர்ந்த தம்பதி...
திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை : கதறும் மனைவி!!
இந்தியாவில் போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரிக்கி லஹோரியா (23). போதை மருந்துகளுக்கு அடிமையான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு...
8 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!
தமிழ்நாட்டில் 8 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை மகள் பாண்டிசெல்வியை காதலித்து...
கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடிய அந்த நபர் : 11 பேர் மரணத்தில் பரபரப்பு தகவல்!!
இந்தியாவை உலுக்கிய 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடைசியாக ஒருவர் மட்டும் தப்பிக்க போராடியதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சமீபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 11 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட...
சினிமாவை மிஞ்சிய நிஜ காதல் காட்சி : காதலை நிரூபிக்க உயிரிழந்த காதலனின் இதயத்தை பார்த்து கதறிய காதலி!!
மத்திய பிரதேசத்தில் பாஜக இளைஞரணி தலைவர் ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்க தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் அதுல். 30 வயதான...
பேஸ்புக் காதலனுக்கு நேர்ந்த துயரம் : மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!!
தமிழகத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும்...
திருமணம் முடிந்த மறு நிமிடமே இறந்த மணப்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவில் திருமணம் முடிந்த மறு நிமிடமே மணப் பெண் மாரடைப்பு காரணமாக இறந்து போன சம்பவம் திருமணத்தில் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அச்சம் பேட்டையில் வெங்கடேஷ் மற்றும்...
நிர்வாணமாக ஊர்வலம் : காதல் ஜோடிக்கு நடந்த கொடூரம்!!
ராஜஸ்தானில் காதல் ஜோடி நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள பகால் என்ற கிராமத்தில் பழங்குடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு 5...
தற்கொலை செய்தது ஏன்? இளம்பெண்ணின் இறுதி வார்த்தைகள்!!
இந்தியாவின் நொய்டாவில் உள்ள பிரபல மாலிலிருந்து இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஷிவானி(வயது 25), தற்போது நொய்டாவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில்...
நெற்றியில் சந்தன பொட்டு வைத்த முஸ்லீம் சிறுமிக்கு நேர்ந்த கதி!!
கேரளாவில் பள்ளி ஒன்றில் படித்து வந்த முஸ்லீம் மாணவி நெற்றியில் சந்தப்பொட்டு வைத்ததற்காக அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
மதரசா என்ற பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் ஹென்னா, குறும் படத்தில் நடிப்பதற்காக...
விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகை அதிரடியாக மீட்பு!!
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகையை பொலிசார் அதிராடியாக மீட்டுள்ளனர்.
மராட்டிய மாநில தலைநகர் மும்பை அருகே அமைந்துள்ள பஞ்சரா ஹில் பகுதில் செயல்பட்டுவரும் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபச்சாரம்...