இந்திய செய்திகள்

5 மாத குழந்தையின் கழுத்தறுப்பு : ரத்த வெள்ளத்தில் கிடந்த கொடூர சம்பவம்!!

திருவள்ளூரில் ஐந்து மாத குழந்தையின் கழுத்தையும் காதையும் அறுத்து அவர்கள் வீடு வாசலில் எறிந்த மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர். திருவள்ளூரில் உள்ள பாண்டூர் எனும் பகுதியில் மேற்குறிப்பிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது....

எச்சிலை நக்கு : காதல் திருமணம் செய்த இளைஞரின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

இந்தியாவில் இளைஞர் உயர் சாதி பெண்ணை மணந்ததால் பெண் வீட்டார் இளைஞரின் தந்தையிடம் செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹரை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவரின் மகன் சிவக்குமார் (21),...

கேரளாவை உலுக்கிய ஆணவப் படுகொலை : மூளையாக இருந்தவர் சிக்கினார்!!

கேரளாவில் உயர் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக கெவின் பி ஜோசப் என்ற தலித் கிறிஸ்துவர் கடந்த மே மாதம் 27ம் திகதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கோட்டயம் அருகே நாட்டாசேரி நீலமங்கலம்...

மனைவி செருப்பால் அடித்ததால் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் குடும்பத்தார் முன்னிலையில் மனைவி செருப்பால் அடித்ததால் அவமானமடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (22). இவர் மனைவி ஷாமலா. கணவன் மனைவி இடையில் கடந்த...

தாய் தூக்கிட்ட கயிற்றில் தானும் தற்கொலை செய்து கொண்ட மகன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

தமிழகத்தில் கடனை கேட்டு வங்கி நெருக்கடி கொடுத்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கயிற்றிலே மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்த...

லண்டன் மாப்பிள்ளைக்கு மகளை திருமணம் செய்து வைக்க நினைத்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில் ரத்தம் வடியும் முகத்துடன் நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் கடந்த மாதம் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க...

முஸ்லீம் மதத்திற்கு மாறுமாறு அடித்து கொடுமைப்படுத்திய கணவன் : மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாற வற்புறுத்திய கணவரை துப்பாக்கி சுடும் வீராங்கனை விவாகரத்து செய்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்த தாரா ஷாதியோ என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை, கடந்த 2014ம் ஆம் ஆண்டு,...

கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்து ரத்தம் உறைந்த சிறுவனின் கடைசி நிமிடங்கள் : இறுதியில் நடந்த திருப்பம்!!

எட்டடி நீள கட்டுவிரியன் பாம்பு கடித்து ரத்தம் உறைந்த நிலையில் இறுதி நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட சிறுவனை அரசு மருத்துவர்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. வேலூர் சோளிங்கர் பகுதியை அடுத்த காளிங்காபுரத்தை சேர்ந்தவர்கள்...

காணாமல் போன கணவர் : 11 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

தமிழ்நாட்டில் மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி பொலிசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவரது மனைவி செல்வி (51)....

விமான விபத்தில் பலியான பெண் : தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!!

மும்பையில் நேற்று குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர். Juhu விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானிகள் உட்பட நால்வருடன் பயிற்சிக்காக Beechcraft King Air C90...

9ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை : வேகமாக பரவும் அதிர்ச்சி வீடியோ!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்ததால் அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி...

15 வயது தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த 17 வயது அண்ணன் : மரணத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு...

கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் நண்பனின் மனைவிக்கு கயவர்கள் செய்த கொடூரம்!!

திருவாரூர் மாவட்டத்தில் இளவரசன் என்பவரின் கர்ப்பிணி மனைவியை அவரது நண்பர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளவரசன் திருப்பூரில் வேலை பார்த்த போது அவருடன் ஒன்றாக வேலை செய்து வந்த அவரது நண்பர்கள்...

அம்பானியின் மகனின் நிச்சயதார்தத்திற்கு லண்டனில் இருந்து வரும் உணவுகள்!!

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் வ ன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் வருகிற ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக பிரத்யேகமான முறையில்...

உடன்பிறந்த தம்பியை ஓட ஓட கத்தியால் குத்திய அண்ணன் : அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!!

அறந்தாங்கி அருகே குடும்பத்தகராறு காரணமாக உடன் பிறந்த தம்பியை, அண்ணனே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி...

தன் உயிரை கொடுத்து மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

மகாராஷ்டிராவில் டிரைவர் ஒருவர், தன்னுடைய உயிரை கொடுத்து பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் பாட்டீல். தினமும்...