இந்திய செய்திகள்

நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன் : அதனால் இவ்வாறு செய்தேன் : பெண்ணின் வாக்குமூலம்!!

சிவகாசியில் கணேசன், முகமது இப்ராஹிம், முருகன் கௌதம், சரவணன், அந்தோனி ராஜ், ஹரிஹரன் உட்பட 7 பேர் மதுபானம் அருந்தியதில், 4 பேர் வாயில் நுரை தள்ளி இறந்துபோயுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வேலை...

மாமனாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இப்படி ஒரு மாப்பிள்ளை!!

ஒடிசா மாநிலத்தில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம், மாறாக மரக்கன்றுகள் கொடுங்கள் எனக்கூறி மாமனாரை மட்டுமல்ல அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால்...

பள்ளி வாகனத்தில் மது அருந்தியதை கண்டித்த காவலர் அடித்துக் கொலை!!

சென்னைக்கு அருகில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் காவலராக பணி புரிந்து வந்தார். வேலூரை சேர்ந்த இவர் கடந்த வாரம்தான் மாற்றலாகி சுங்குவார் சத்திரம் வந்திருக்கிறார். நேற்று பணி முடிந்து மோகன்...

அம்மா வயது பெண்ணை திருமணம் செய்த இளைஞன்!!

இந்தியாவில் 65 வயதான பெண்ணுக்கும், 27 வயதான ஆணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர் பிரவீன், அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எப்னர். இவர்கள் இருவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நட்பாகியுள்ளனர்,...

உலகிலேயே குறைந்த எடையில் செயற்கைகோள் : தமிழக மாணவர்கள் சாதனை!!

உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை கண்டுபிடித்து சென்னையை சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியில், ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத், சுதி ஆகிய நான்கு மாணவர்களும் Aerospace பொறியியல்...

25 நாட்களில் கசந்த வாழ்க்கை : காதல் மனைவியின் தலையை வெட்டி வீசிய கணவன்!!

திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு. இவருக்கு கடந்த மே 30ம் திகதி வேலம்மாள் என்ற...

அமெரிக்காவில் 49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற தமிழ்ப் பெண்!!

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஜெயஸ்ரீ மகேஷ்...

25 நாட்களில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : மனைவியை கொடூரமாக கொன்ற புதுமாப்பிள்ளை!!

தமிழகத்தில் திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு. இவருக்கு கடந்த மே 30-ம் தேதி வேலம்மாள் என்ற...

இளம்பெண்ணை கொன்று விட்டு சடலத்துக்கு தாலி கட்டிய ஒருதலை காதலன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அடித்துக் கொன்றதுடன், அப்பெண்ணுக்கு தாலிகட்டிய பின்னர் இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் காளிகாபுரம் கொண்டம் பகுதியை சேர்ந்த...

பேஸ்புக்கில் சிறுமிக்கு காதல் வலை : இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னையில் சிறுமியை ஏமாற்றி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் என்ற இளைஞர், தனது பெயர் மற்றவர்களை கவரும்படி...

பட்டப்பகலில் ராணுவ தளபதி மனைவி கழுத்து அறுத்து கொலை : அதிர்ச்சியில் தலைநகரம்!!

டெல்லியில் பட்டப்பகலில் பொது இடத்தில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாகியிருக்கிறது. டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. அங்கு 30 வயது பெண்...

உண்மை தெரிந்த அக்கா- மாமாவை தீர்த்து கட்டிய பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

தமிழகத்தில் தவறான உறவை அக்கா மற்றும் அவரின் கணவர் கண்டித்ததால், இருவரை திட்டம் தீட்டி கொலை செய்துள்ள தங்கையின் செயல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்த...

மனைவியை ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு : குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட கணவன்!!

இந்தியாவில் மனைவியை கொலை செய்துவிட்டு சுமார் 18 மணி நேரம் போக்கு காட்டிக் கொண்டிருந்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கனபுராவில் காலேஷ்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரின்...

பாடசாலையில் 9ம் வகுப்பு மாணவன் சரமாரியாக குத்திக் கொலை : கழிவறை தூக்கி வீசப்பட்ட கொடூரம்!!

இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் சரமாரிய குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவில் பார்த்தி என்ற பள்ளி உள்ளது. இங்கு 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன்...

உணவில் விஷம் : கணவனின் உறவினர்கள் 5 பேரை கொன்ற மருமகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவில் மாமியார் கிண்டல் செய்ததால் விருந்து சாப்பாட்டில் மருமகள் விஷத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கத் மாவட்டம் மகாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுபாஷ் மனே - ஜோதி வர்வாஸ். இவர்கள்...

ஒன்றரை வயது குழந்தைக்கு மழலையர் பள்ளியில் நடந்த கொடூரம்!!

நாகர்கோயிலில் உள்ள மழலையர் பள்ளியான "kids paradise " ல் ஒன்றரை வயது குழந்தை மீது வெந்நீர் கொட்டியதால் குழந்தையின் இடுப்புக்கு கீழே மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது நாகர்கோயில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர்...