இந்திய செய்திகள்

பேஸ்புக்கில் சிறுமிக்கு காதல் வலை : இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னையில் சிறுமியை ஏமாற்றி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் என்ற இளைஞர், தனது பெயர் மற்றவர்களை கவரும்படி...

பட்டப்பகலில் ராணுவ தளபதி மனைவி கழுத்து அறுத்து கொலை : அதிர்ச்சியில் தலைநகரம்!!

டெல்லியில் பட்டப்பகலில் பொது இடத்தில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாகியிருக்கிறது. டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. அங்கு 30 வயது பெண்...

உண்மை தெரிந்த அக்கா- மாமாவை தீர்த்து கட்டிய பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

தமிழகத்தில் தவறான உறவை அக்கா மற்றும் அவரின் கணவர் கண்டித்ததால், இருவரை திட்டம் தீட்டி கொலை செய்துள்ள தங்கையின் செயல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்த...

மனைவியை ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு : குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட கணவன்!!

இந்தியாவில் மனைவியை கொலை செய்துவிட்டு சுமார் 18 மணி நேரம் போக்கு காட்டிக் கொண்டிருந்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கனபுராவில் காலேஷ்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரின்...

பாடசாலையில் 9ம் வகுப்பு மாணவன் சரமாரியாக குத்திக் கொலை : கழிவறை தூக்கி வீசப்பட்ட கொடூரம்!!

இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் சரமாரிய குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவில் பார்த்தி என்ற பள்ளி உள்ளது. இங்கு 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன்...

உணவில் விஷம் : கணவனின் உறவினர்கள் 5 பேரை கொன்ற மருமகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவில் மாமியார் கிண்டல் செய்ததால் விருந்து சாப்பாட்டில் மருமகள் விஷத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கத் மாவட்டம் மகாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுபாஷ் மனே - ஜோதி வர்வாஸ். இவர்கள்...

ஒன்றரை வயது குழந்தைக்கு மழலையர் பள்ளியில் நடந்த கொடூரம்!!

நாகர்கோயிலில் உள்ள மழலையர் பள்ளியான "kids paradise " ல் ஒன்றரை வயது குழந்தை மீது வெந்நீர் கொட்டியதால் குழந்தையின் இடுப்புக்கு கீழே மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது நாகர்கோயில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர்...

திருமணத்துக்கு வந்த 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : சிசிடிவியில் பதிவான கலங்க வைக்கும் காட்சிகள்!!

  இந்தியாவில் குவாலியர் எனும் இடத்தில திருமணத்திற்காக வந்த 6 வயது குழந்தையை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ஒரு நபர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்ப்ரயோகம் செய்து கொன்ற சம்பவம்...

பேயோட்டுவதாக கூறி பழுக்க காய்ச்சிய இரும்பால் உடலெங்கும் சூடு போட்ட மருத்துவர்!!

ராஜஸ்தானில் பேயோட்டுவதாக கூறி ஒரு பெண்ணின் உடலில் பல இடங்களில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு போட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் பாலி பகுதியை சேர்ந்தவர் ஜதா தேவி (25) சில...

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் : குழந்தைகளுடன் பொலிசில் சரண்!!

தமிழகத்தில் தனது இரண்டாவது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, குழந்தைகளுடன் பொலிசில் சரணடைந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன்....

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்தே கண்டுபிடித்த கில்லாடி இளைஞர்கள் : எப்படி தெரியுமா?

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஐபோன் திருடியவனை பேஸ்புக் மூலம் வைத்து கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் சிமியோன். இவர் சமீபத்தில் தன்னுடைய சிம்கார்டை தொலைத்துவிட்டதால், உடனடியாக சென்னையின் புரசைவாக்கத்தில்...

பொலிஸ் சீருடை அணிந்த விவகாரம் : புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை!!

தொலைக்காட்சி நடிகை நிலானி, பொலிஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வடபழனி...

சாமர்த்தியமாக 2000 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி : குவியும் பாராட்டுகள்!!

கடந்த 15ம் திகதி திரிபுராவின் அகர்தலாவின் தலாய் அருகே அம்பாசாவில் நிலச்சரிவால் ரயில்வே தண்டவாளம் பழுதடைந்திருந்தது. இதனை அறியாமல், சுமார் 2000 ஆயிரம் பேருடன் ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்தது. இதனை அறிந்த பழங்குடியின...

நிறைமாத கர்ப்பிணியை கொன்றது ஏன் : கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

தமிழகத்தில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 25), ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த...

தினமும் தொல்லை : அடித்தே கொன்ற பெண் : விசாரணையில் அம்பலம்!!

சென்னையில் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை உறவினர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வண்ணாரப்பேட்டை மாடர்ன் தெருவில் வசிப்பவர் அருண், இவரது கள்ளக்காதலி ஜோதி. தினமும்...

ரத்தம் கொட்டுகிறது… சாகப்போகிறேன் : தயவுசெய்து தண்ணீர் தாருங்கள் : கொடூர சம்பவம்!!

உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் பசுவதை செய்ததாக கூறி அவரை கிராமத்து மக்கள் கொடூரமாக அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. Pilakhuwa மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் பசுவதை செய்ததாக...