இந்திய செய்திகள்

செல்பி இனி கில்பி ஆகலாம் : புதிய பிரச்சாரம்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் "உயிரை எடுக்கும் செல்ஃபிகள்" என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் செல்ஃபி எடுக்கும் போது நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதையடுத்து, மக்களை...

சவுதி அரேபியாவில் நான் அனுபவித்த கொடுமைகள் : இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி!!

  சவுதி அரேபியாவில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட இந்திய பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீனா, ஏஜெண்டுகள் மூலமாக மலேசியாவுக்கு செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில் இவரை ஏமாற்றி சவுதி அரேபியாவின் ரியாத்துக்கு அனுப்பி...

தொல்லை தந்த குடிகார கணவனை கொடூரமாக சேர்ந்து கொன்ற இரண்டு மனைவிகள்!!

குடித்து விட்டு தொடர்ந்து தங்களை துன்புறுத்திய கணவரை அவரின் இரண்டு மனைவிகள் சேர்ந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள ஜகத்கிரிகுட்டா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. மஹேந்தர் யாதவ்...

மனைவிக்கு வேலை கிடைத்ததால் பொறாமையில் கண்ணை குருடாக்கி முகத்தை சிதைத்த கணவன்!!

  மும்பையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு வேலை கிடைத்துவிட்டதால் கோபமடைந்து அவரது முகத்தில் அசிட் ஊற்றியதால் அவரது ஒரு கண் பார்வையிழந்ததோடு மட்டுமல்லாமல் முகம் சிதைவடைந்து போயுள்ளது. ரூபாப்- ஜாகிரா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்...

25 வயதுப் பெண்ணை திருமணம் செய்த 70 வயது தொழிலதிபர்!!

அசாம் மாநிலத்தினை சேர்ந்த 70 வயது தொழிலதிபர் ஒருவர், 25 வயது பெண்ணை திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. அசாமை சேர்ந்த கோடீஸ்வரர் ராஜேஷ்குமார் ஹிமாத்சின்கா, இவரது மனைவி இறந்ததையடுத்து, தன்னை விட...

திருமணத்திற்கு ஹெலிகொப்டரில் வந்து இறங்கிய மாப்பிள்ளை : ஆச்சரியமடைந்த உறவினர்கள்!!

இந்தியாவில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் என்பவர் தனது திருமணத்தின் போது, ஜெய்பூரில் இருந்து உத்திரப்பிரதேசத்தின் காபூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கியுள்ளார். ஹெலிகாப்டரில்...

நான் கொலை செய்யவில்லை.. பொலிஸ் தான் காரணம் : கைதான மாணவன் பரபரப்பு!!

டெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்தியுமான் தாகூரை, இவனை அதே பள்ளியை...

தனக்கு தானே தீ வைத்து கொண்ட 14 வயது சிறுவன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில் 14 வயது சிறுவன் ஆசிரியர் கண்டித்ததால், அவமானம் தாங்காமல் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் திருப்பத்தூர் அருகே இருக்கும் ஜோன்றம்பள்ளியை சேர்ந்த முருகனுக்கு 14 வயதில்...

காதலியை உயிரோடு எரித்தது ஏன் : காதலனின் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் காதலியை உயிரோடு தீவைத்து எரித்துகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம், வெளிநாட்டில் வேலை...

ஓய்வுபெற்ற ஆசிரியை வீதியில் பிச்சையெடுக்கும் அவலம் : அதிர்ச்சிக் காரணம்!!

  பாடசாலையில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை...

வங்கியில் திருட 25 அடி நீள சுரங்கம் தோண்டிய திருடர்கள்!!

மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், கொள்ளை...

பாகுபலி பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளி!!(வீடியோ)

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் உள்ள தோட்டத்தில் வெட்டப்பட்ட மரங்களை தூக்கி வருவதற்காக வளர்ப்பு யானை ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த யானை, அங்குள்ள மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. அப்போது...

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்!!

  மதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை...

கட்டுப்படுத்த முடியாமல் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் : கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்!!

  14 வயது சிறுவன் காரை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டியதால், கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவருடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் கார் பார்க்கிங்...

நண்பர்களால் புதைக்கப்பட்ட கல்லூரி மாணவன்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சரவணன்(18) கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதால் இவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். சரவணனை தேடும் முயற்சியில்...

பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்!!

நடிகை தீபிகா படுகோனே நடித்த இந்திப் படம் பத்மாவதி வருகிற 1ம் திகதி திரைக்கு வருகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதையை...