நியூசிலாந்தில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம் : விபத்தில் மனைவி, பிள்ளை, மாமியார் பலி!!
நியூஸிலாந்தில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.
தென் ஒக்லாந்து பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஒரு முக்கிய குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நியூஸிலாந்து அகதி...
மின்சாரம் தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!!
ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நேற்று (21.12) மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும்...
68 பாடசாலைகள் 2ம் திகதி திறக்கப்படாது!!
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் முதற்கட்டப் பணிகளில் 2017.01.02 தொடக்கம் 2017.01.13ம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, 87 பாடசாலைகள்...
பேஸ்புக் பயன்படுத்துபவர்களா நீங்கள் : இந்த விடயங்களில் அவதானம்!!
பேஸ்புக் பாவனை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தொடர்பாடல் வலையமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் தொடர்பில் கடந்த 11 மாத காலப்பகுதியில் 2 ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக...
வறட்சியை நோக்கி நகரும் இலங்கை!!
நாட்டில் கடந்த சில வருடங்களை விடவும் இவ்வருடம் மழைவீழ்ச்சி பெரிதும் குறைவடைந்துள்ளது. இதன் விளைவாக மீண்டும் வரட்சி நிலை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டில் வரட்சி நிலை...
பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!
அரை சொகுசு பஸ்களுக்கு சமமான வசதிகளை கொண்ட குறுகிய சேவை பஸ்களிலும், அரை சொகுசு பயணங்களுக்கான கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த யோசனையை நேற்று...
டொலரின் பெறுமதி 160 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்!!
அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கையில் பாரிய நிதி நெருக்கடி நிலை ஏற்பட கூடும் என கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி நிலைமை காரணமாக...
சூரிய சக்தியை கொள்ளையடிக்கும் வேற்றுகிரகவாசிகள் : இலங்கை விஞ்ஞானி தகவல்!!
சூரியனை சுற்றி அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றின் ஊடாக சூரிய சக்தியை, வேற்றுக்கிரகவாசிகள் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது...
60 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நுழையும் கார்!!
ஜப்பானின் பிரபல கார் நிறுவனமான நிசானின் இந்திய தயாரிப்பான Datsun கார்கள் ஆறு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது.
இலங்கையில் உத்தியோகபூர்வ புதிய Datsun காட்சியறை அதிகாரப்பூர்வமாக, Datsun மற்றும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW)...
கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை!!
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள்...
உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த 6 பிள்ளைகளின் தாய்!!
நில்வள கங்கையில் நீரிழ் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த 6 பிள்ளைகளின் விதவைத் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் வருனி போகஹவத்தவினாலேயே இந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ளதாக...
பாலத்திற்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி : ஆறு பேர் படுகாயம், இருவரின் நிலை கவலைக்கிடம்!!
மட்டக்களப்பு நகருக்குள் உள்ள வெள்ளப்பாலத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி உட்பட கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார்...
வெளிநாட்டில் 196 இலங்கைப் பெண்கள் பலி : வெளிவிவகார அமைச்சு தகவல்!!
மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் ஈடுபடும் போது உயிரிழந்த 39 இலங்கை பணிப்பெண்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு 720 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம்,...
இலங்கையின் 625 மீட்டர் உயரத்தில் வான்முட்டும் அதிசயம் : வைரலாகும் காணொளி!!
சமகாலத்தில் ஐரோப்பா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக...
கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் மின்வெட்டு இல்லை!!
கடுமையான வரட்சி ஏற்பட்டாலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்வலு எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
தொடர்ச்சியாக...
ஜனவரியிலிருந்து மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான...